“ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, 121 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இருந்து 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தலைமையிலான இக்குழுவில், பிரியங்கா காந்தி, டி.எம். செல்வகணபதி, மணிஷ் திவாரி, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர். இதேபோன்று, மாநிலங்களவையைப் பொறுத்தவரை, திமுக எம்.பி. வில்சன், கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதையும் படியுங்கள் : ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி வாரத்தின் முதல் நாளில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர்; நிறைவேறிய முக்கிய தீர்மானம் முடிவடைந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர்; நிறைவேறிய முக்கிய தீர்மானம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : December 20, 2024, 5:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக, 121 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இருந்து 27 பேரும், மாநிலங்களவையில் இருந்து 12 பேரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். விளம்பரம் நாள்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராட உதவும் 10 அழற்சி எதிர்ப்பு உணவுகள்.! மேலும் செய்திகள்… பாஜக எம்.பி. பி.பி. சவுத்ரி தலைமையிலான இக்குழுவில், பிரியங்கா காந்தி, டி.எம். செல்வகணபதி, மணிஷ் திவாரி, சுப்ரியா சுலே, ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர். இதேபோன்று, மாநிலங்களவையைப் பொறுத்தவரை, திமுக எம்.பி. வில்சன், கன்ஷ்யாம் திவாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதையும் படியுங்கள் : ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம் “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி வாரத்தின் முதல் நாளில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , One Nation One Election , Parliament Session First Published : December 20, 2024, 5:18 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

Tamil Live Breaking News: இரங்கல் தீர்மானத்திற்கு பின் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
January 7, 2025
ஃபீஸ் செலுத்தாத மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இப்படியும் ஒரு பள்ளியா? பெற்றோர் விளாசல்
December 22, 2024What’s New
Spotlight
பணம், பவருக்காக 12 பேர் கொலை... குஜராத்தை உலுக்கிய சம்பவம்...
- by Sarkai Info
- December 20, 2024
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
மாணவியை 15 முறை கடித்த எலி... தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் - அதிர்ச்சி சம்பவம்!
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
“நான் ராஜினாமா செய்ய தயார்..!” - அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா அதிரடி
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…
NATIONAL
- by Sarkai Info
- December 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.