முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் மரணமடைய மனிதத் தவறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் மனைவி மதுாலிகா உள்ளிட்ட 11 பேருடன் பிபின் ராவத் சென்றபோது, குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையான நிலையில், விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத் துறை நிலைக்குழு இதையும் ஆய்வு செய்யத் தொடங்கியது. மேலும் தெரிந்துகொள்க: முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு 2017 முதல் 2022 வரையிலான அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், பிபின் ராவத் உயிரிழந்தது, ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / பிபின் ராவத் மரணத்திற்கு இதுதான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! பிபின் ராவத் மரணத்திற்கு இதுதான் காரணமா.. வெளியான அதிர்ச்சி தகவல்! முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் மரணமடைய மனிதத் தவறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 20, 2024, 9:14 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் முப்படைகளில் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் மரணமடைய மனிதத் தவறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, கோவையில் இருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் மனைவி மதுாலிகா உள்ளிட்ட 11 பேருடன் பிபின் ராவத் சென்றபோது, குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர். நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி விபத்தில் இறந்தது சர்ச்சையான நிலையில், விமானப்படை விபத்துகள் தொடர்பாக விசாரிக்கும் பாதுகாப்புத் துறை நிலைக்குழு இதையும் ஆய்வு செய்யத் தொடங்கியது. விளம்பரம் மேலும் தெரிந்துகொள்க: முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு 2017 முதல் 2022 வரையிலான அந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துகள் நிகழ்ந்ததாகவும், பிபின் ராவத் உயிரிழந்தது, ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Army Chief General Bipin Rawat , Latest News First Published : December 20, 2024, 9:14 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

Tamil Live Breaking News: இரங்கல் தீர்மானத்திற்கு பின் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
January 7, 2025
ஃபீஸ் செலுத்தாத மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இப்படியும் ஒரு பள்ளியா? பெற்றோர் விளாசல்
December 22, 2024What’s New
Spotlight
பணம், பவருக்காக 12 பேர் கொலை... குஜராத்தை உலுக்கிய சம்பவம்...
- by Sarkai Info
- December 20, 2024
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
மாணவியை 15 முறை கடித்த எலி... தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் - அதிர்ச்சி சம்பவம்!
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
“நான் ராஜினாமா செய்ய தயார்..!” - அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா அதிரடி
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…
NATIONAL
- by Sarkai Info
- December 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.