PUDUKKOTTAI

திடீரென கொட்டி தீர்த்த கன மழை... குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியில் மக்கள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை வேளையில் திடீரென பல்வேறு பகுதிகளில் மழை புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை வேளையில் திடீரென பல்வேறு பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியில் மக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயில் முடிந்தும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் முடிந்தும் வெப்பநிலை குறையாமல் இருந்து வந்ததால் வெப்பத்தினால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதாவது கடந்த சில நாட்களாகவே 24 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென மழை கொட்டியது. அதாவது காலையிலிருந்து வெயில் இருந்த போதிலும் மாலையில் குளிர்ச்சியான காற்று ,இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. மேலும் புதுக்கோட்டை நகர்ப்புற பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் நல்ல மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது . இன்னும் சில நாட்களுக்கு இதே போல் நல்ல மழை பெய்தால் வெப்பம் தணியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுக்கோட்டை / TN Rain update : திடீரென கொட்டி தீர்த்த கன மழை... குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியில் மக்கள்... TN Rain update : திடீரென கொட்டி தீர்த்த கன மழை... குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியில் மக்கள்... புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை வேளையில் திடீரென பல்வேறு பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது . படிக்கவும் … 1-MIN READ Pudukkottai,Tamil Nadu Last Updated : July 11, 2024, 9:28 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாலை வேளையில் திடீரென பல்வேறு பகுதிகளில் மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சியில் மக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயில் முடிந்தும் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை வெயில் முடிந்தும் வெப்பநிலை குறையாமல் இருந்து வந்ததால் வெப்பத்தினால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். அதாவது கடந்த சில நாட்களாகவே 24 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் நிலவி வந்தது. விளம்பரம் அதனைத் தொடர்ந்து பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென மழை கொட்டியது. அதாவது காலையிலிருந்து வெயில் இருந்த போதிலும் மாலையில் குளிர்ச்சியான காற்று ,இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. மேலும் புதுக்கோட்டை நகர்ப்புற பகுதிகளிலும் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் நல்ல மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது . இன்னும் சில நாட்களுக்கு இதே போல் நல்ல மழை பெய்தால் வெப்பம் தணியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News First Published : July 11, 2024, 9:28 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.