அமாவாசைத் தர்ப்பணம் பொதுவாக அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதிலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாதங்களில் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது மிகுந்த பலன்களைத் தருவதாகக் கூறப்படுகிறது. புரட்டாசி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் பூமிக்கு வந்து சேருவதாகவும், இருப்பார்கள் அதனால் புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகின்றது. மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் போன்றவை நீங்கும் என்பது ஐதீகமாகும். புரட்டாசி அமாவாசை அன்று சூரியன் உதித்த பிறகு சூரிய பகவானை வேண்டி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். நாம் செய்கின்ற தர்ப்பணத்தை முன்னோர்கள் ஏற்று நமக்கு ஆசீர்வாதத்தையும், அருளையும் வழங்குவார்கள் என பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: இந்தாண்டு மகாளய அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா..? இந்த வருடம் புரட்டாசி அமாவாசையானது நேற்று இரவு 10:35 தொடங்கி இன்று நள்ளிரவு 12:34 மணி வரை உள்ளது. ஆனால் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரமாகும். அதனால் இன்று ஏராளமான பொதுமக்கள் அவர்களது ஊர்களில் உள்ள கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வார்கள். அந்த வகையில் இன்று தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான மக்கள் தர்ப்பணம் செய்வதற்காகக் குவிந்தனர். தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான மக்கள் அதிகாலை முதலே முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். கடற்கரை ஓரத்தில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து பூஜை செய்து, வழிபட்டு பிறகு அந்த பிண்டத்தைக் கடலில் கரைத்து, பின்பு கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / புரட்டாசி மகாளய அமாவாசை... முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கத் திரண்ட மக்கள்... புரட்டாசி மகாளய அமாவாசை... முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கத் திரண்ட மக்கள்... அமாவாசைத் தர்ப்பணம் புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கத் தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமானோர் திரண்டனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Thoothukkudi,Tamil Nadu Last Updated : October 2, 2024, 9:11 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Aksalya K தொடர்புடைய செய்திகள் பொதுவாக அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதிலும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த மாதங்களில் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது மிகுந்த பலன்களைத் தருவதாகக் கூறப்படுகிறது. புரட்டாசி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் பூமிக்கு வந்து சேருவதாகவும், இருப்பார்கள் அதனால் புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகின்றது. மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம், பித்ரு சாபம் போன்றவை நீங்கும் என்பது ஐதீகமாகும். விளம்பரம் புரட்டாசி அமாவாசை அன்று சூரியன் உதித்த பிறகு சூரிய பகவானை வேண்டி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். நாம் செய்கின்ற தர்ப்பணத்தை முன்னோர்கள் ஏற்று நமக்கு ஆசீர்வாதத்தையும், அருளையும் வழங்குவார்கள் என பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: இந்தாண்டு மகாளய அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா..? இந்த வருடம் புரட்டாசி அமாவாசையானது நேற்று இரவு 10:35 தொடங்கி இன்று நள்ளிரவு 12:34 மணி வரை உள்ளது. ஆனால் காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்த நேரமாகும். அதனால் இன்று ஏராளமான பொதுமக்கள் அவர்களது ஊர்களில் உள்ள கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வார்கள். அந்த வகையில் இன்று தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான மக்கள் தர்ப்பணம் செய்வதற்காகக் குவிந்தனர். விளம்பரம் தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமான மக்கள் அதிகாலை முதலே முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். கடற்கரை ஓரத்தில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து பூஜை செய்து, வழிபட்டு பிறகு அந்த பிண்டத்தைக் கடலில் கரைத்து, பின்பு கடலில் நீராடி தர்ப்பணம் செய்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Mahalaya Amavasai , Purattasi , Thoothukudi First Published : October 2, 2024, 9:11 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

kutralanathar temple: குற்றாலநாதர் கோவில் திருவாதிரை திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்...
January 5, 2025
What’s New
Spotlight
Today’s Hot
பிறர் மீது நம்பிக்கை வைக்காத 5 ராசிக்காரர்கள்! இதில் நீங்களும் இதில் ஒருவரா?
- By Sarkai Info
- December 23, 2024
மனைவியை ராணி பாேல் பார்த்துக்கொள்ளும் 5 ராசிக்காரர்கள்! யார் யார் தெரியுமா?
- By Sarkai Info
- December 21, 2024
Featured News
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Latest From This Week
மார்கழி மாத வெள்ளிக்கிழமையில் சொல்ல வேண்டிய ’காமாட்சி அம்மன் மந்திரம்’.. வழிபாட்டு முறைகள்.!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
வீட்டில் சாமி கும்பிடும்போது இந்த 3 விஷயங்களை கடைபிடியுங்கள்... முழு பலனை பெறும் வழிபாடு..!
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்கதர்கள் கவனத்திற்கு... புதிய ரூட் இதுதான்... காவல்துறை முக்கிய அறிவிப்பு
SPIRITUAL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.