PUDUCHERRY

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை

இதில் சாலை மற்றும் மேம்பாலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கெங்கரம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது கட்டண விவரம்: கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூபாய் 60 ம், இருமுறை பயணத்திற்கு ரூபாய் 90 ம், மாதாந்திர அனுமதி கட்டணம் ரூபாய் 1985 ம், மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வளாகங்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட உள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளுக்கு ஒருமுறை கட்டணமாக ரூபாய் 95 இருமுறை கட்டணமாக ரூபாய் 145 மாதாந்திர கட்டணமாக ரூபாய் 3610 மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூபாய் 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வந்தாச்சு பொங்கல் பண்டிகை... பரபரவென தயாராகும் பொங்கப் பானைகள்..!! பேருந்துகள், லாரிகளுக்கு ஒருமுறை கட்டணம் ரூபாய் 200 இருமுறை கட்டணம் ரூபாய் 350 ,மாதாந்திர கட்டணமாக ரூபாய் 675 மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ரூபாய் 100 வசூலிக்கப்படும். விழுப்புரம் புதுவை மக்களின் சாலை பயன்பாட்டில் 10 கிலோமீட்டர் தொடக்கத்திலேயே சுங்கச்சாவடி அமைத்து மொத்தம் 29 கிலோமீட்டர் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிப்பது விதிமீறல் எனவும், விவசாய விலைப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டண விளக்கு அளிக்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை Reported by: Prasanth Last Updated: January 06, 2025 6:40 PM IST புதுச்சேரி விழுப்புரம் நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X ஜனவரி 3 முதல் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது புதுச்சேரி தமிழ்நாடு இடையே சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டநிலையில், விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 186 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 29 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு தற்காலிக பயன்பாட்டில் உள்ளது. இதில் சாலை மற்றும் மேம்பாலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கெங்கரம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது கட்டண விவரம்: கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணத்திற்கு ரூபாய் 60 ம், இருமுறை பயணத்திற்கு ரூபாய் 90 ம், மாதாந்திர அனுமதி கட்டணம் ரூபாய் 1985 ம், மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வளாகங்களுக்கு ஒரு முறை கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட உள்ளது. இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பேருந்துகளுக்கு ஒருமுறை கட்டணமாக ரூபாய் 95 இருமுறை கட்டணமாக ரூபாய் 145 மாதாந்திர கட்டணமாக ரூபாய் 3610 மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூபாய் 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வந்தாச்சு பொங்கல் பண்டிகை... பரபரவென தயாராகும் பொங்கப் பானைகள்..!! பேருந்துகள், லாரிகளுக்கு ஒருமுறை கட்டணம் ரூபாய் 200 இருமுறை கட்டணம் ரூபாய் 350 ,மாதாந்திர கட்டணமாக ரூபாய் 675 மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ரூபாய் 100 வசூலிக்கப்படும். விழுப்புரம் புதுவை மக்களின் சாலை பயன்பாட்டில் 10 கிலோமீட்டர் தொடக்கத்திலேயே சுங்கச்சாவடி அமைத்து மொத்தம் 29 கிலோமீட்டர் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிப்பது விதிமீறல் எனவும், விவசாய விலைப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டண விளக்கு அளிக்க வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Local News Puducherry Location : Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) First Published : January 06, 2025 6:40 PM IST தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.