ஷிகர் தவன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவன் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக வலம் வந்தவர் ஷிகர் தவன். 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார். இதுவரை இந்திய அணிக்காக 167 ஒரு நாள் போட்டிகள், 68 டி20 போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி, மும்பை, ஐதராபாத் அணிகளுக்காக விளையாடிய தவன், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருதை 2021-ஆம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவன் அறிவிப்பு! கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவன் அறிவிப்பு! ஷிகர் தவன் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர் ஷிகர் தவன் அறிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Cantonment,New Delhi,Delhi Last Updated : August 24, 2024, 6:57 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவன் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக வலம் வந்தவர் ஷிகர் தவன். 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தனது சிறப்பான ஆட்டத்தால் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார். இதுவரை இந்திய அணிக்காக 167 ஒரு நாள் போட்டிகள், 68 டி20 போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி, மும்பை, ஐதராபாத் அணிகளுக்காக விளையாடிய தவன், கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். விளம்பரம் இந்த நிலையில், சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதையும் படிங்க: 17 மாணவர்களுக்கு ரூ.12 லட்ச ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்! விளையாட்டில் சிறந்து விளங்கியதற்காக, உயரிய விருதான அர்ஜுனா விருதை 2021-ஆம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: cricket First Published : August 24, 2024, 6:57 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
தவானை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் கேஎல் ராகுல்? அவரே சொன்ன தகவல்!
- by Sarkai Info
- August 27, 2024
பாகஸ்தானின் படுதோல்வி... காரணமே இந்தியா தான்... அது எப்படி தெரியுமா?
- by Sarkai Info
- August 26, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 14, 2024
-
- August 14, 2024
-
- August 14, 2024
Featured News
Latest From This Week
Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மா - ஜஸ்பிரிட் பும்ரா?
TAMIL
- by Sarkai Info
- August 13, 2024
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு குவியும் பரிசுத்தொகை.. எவ்வளவு கோடி தெரியுமா?
SPORTS
- by Sarkai Info
- August 13, 2024
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு.. பதக்க பட்டியலில் டாப் யார் தெரியுமா?
SPORTS
- by Sarkai Info
- August 13, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.