EDUCATION

"ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க...

விருதுநகரில் ஏஐ மாநாடு வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஜாலங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம். இந்த ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏஐ கற்றவர்களே சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏஐ தொழில் நுட்பத்தை கற்று கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஒன்றை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடத்த திட்டமிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மெப்கோ கல்லூரி நிர்வாகம் இனைந்து நடத்தும் இந்த மாநாடு வரும் அக்.25 மற்றும் 26 தேதிக்களில் விருதுநகரில் நடைபெற இருக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏஐ தொழில் நுட்பத்தை கற்று கொள்ளும் வகையில், ஏஐ தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, அதன் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும், ஏஐ தொழில் நுட்பம் சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தில் உள்ள வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ள முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்ய 9698810699 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / "ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... "ஏஐ மாநாடு" - பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... விருதுநகரில் ஏஐ மாநாடு AI conference | விருதுநகரில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஏஐ மாநாடு நடைபெற உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 10, 2024, 11:19 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : ALAGESWARAN M தொடர்புடைய செய்திகள் வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத ஜாலங்களை செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம். இந்த ஏஐ தொழில்நுட்பம் இன்னும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஏஐ கற்றவர்களே சாதிக்க முடியும் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏஐ தொழில் நுட்பத்தை கற்று கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மாநாடு ஒன்றை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடத்த திட்டமிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மெப்கோ கல்லூரி நிர்வாகம் இனைந்து நடத்தும் இந்த மாநாடு வரும் அக்.25 மற்றும் 26 தேதிக்களில் விருதுநகரில் நடைபெற இருக்கிறது. விளம்பரம் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏஐ தொழில் நுட்பத்தை கற்று கொள்ளும் வகையில், ஏஐ தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, அதன் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும், ஏஐ தொழில் நுட்பம் சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி விவாதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த தொழில் நுட்பத்தில் உள்ள வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி தர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ள முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்ய 9698810699 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , School education First Published : October 10, 2024, 11:19 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.