EDUCATION

இனி IIM அகமதாபாத் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை... நீண்டகால கோரிக்கை நிறைவேறியது

IIM அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலின்படி இந்தியாவில் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக ஐஐஎம் அகமதாபாத் உள்ளது. இங்கு, முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக முன்னாள் மாணவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் சட்ட விதிகளை மீறுவதாக புகார் தெரிவித்தனர். இதையும் படிக்க: ஃபிரிட்ஜில் 30 துண்டுகளாக கிடந்த இளம்பெண்ணின் உடல் பாகங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்! இதற்கு 2022ஆம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்த அகமதாபாத் ஐஐஎம் நிறுவனம், கால வரம்பை குறிப்பிடாமல் விரைவில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் 2024-25 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதாக அகமதாபாத் IIM கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட ஆசிரியர்களாக இல்லை என்ற சர்ச்சையும் நீடிக்கிறது. தமிழ் செய்திகள் / கல்வி / இனி IIM அகமதாபாத் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை... நீண்டகால கோரிக்கை நிறைவேறியது இனி IIM அகமதாபாத் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறை... நீண்டகால கோரிக்கை நிறைவேறியது இந்தியாவில் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக ஐஐஎம் அகமதாபாத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Ahmadabad,Gujarat Last Updated : September 24, 2024, 6:21 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் IIM அகமதாபாத் கல்வி நிறுவனத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலின்படி இந்தியாவில் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமாக ஐஐஎம் அகமதாபாத் உள்ளது. இங்கு, முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக முன்னாள் மாணவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் ஐஐஎம் அகமதாபாத் கல்வி நிறுவனம், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் சட்ட விதிகளை மீறுவதாக புகார் தெரிவித்தனர். விளம்பரம் இதையும் படிக்க: ஃபிரிட்ஜில் 30 துண்டுகளாக கிடந்த இளம்பெண்ணின் உடல் பாகங்கள்.. விசாரணையில் வெளியான திடுக் தகவல்! இதற்கு 2022ஆம் ஆண்டு பதில் மனு தாக்கல் செய்த அகமதாபாத் ஐஐஎம் நிறுவனம், கால வரம்பை குறிப்பிடாமல் விரைவில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் 2024-25 கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதாக அகமதாபாத் IIM கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. சிக்கனுக்கு மாற்றான 7 புரதம் நிறைந்த சைவ உணவுகள்! மேலும் செய்திகள்… இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூட ஆசிரியர்களாக இல்லை என்ற சர்ச்சையும் நீடிக்கிறது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Ahmedabad , Education , Latest News First Published : September 24, 2024, 6:21 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.