அதிகரித்து வரும் டெங்கு, மலேரியா நோய்களை கவனத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக குழு அமைத்துள்ளதாகவும், மாநில அரசுகள் உள்பட மருத்துவ தொழிலில் உள்ள அனைவரும், இந்தக் குழுவிடம் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையும் படிக்க: Salary Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்? - ரூ.20,000க்கு மேல் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு! மேலும், பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிகரித்து வரும் மலேரியா, டெங்கு நோய்களை கவனத்தில் கொண்டு பணி புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழ் செய்திகள் / இந்தியா / "புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்" - மருத்துவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "புறக்கணிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்" - மருத்துவர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Delhi Last Updated : August 17, 2024, 6:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha தொடர்புடைய செய்திகள் அதிகரித்து வரும் டெங்கு, மலேரியா நோய்களை கவனத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக குழு அமைத்துள்ளதாகவும், மாநில அரசுகள் உள்பட மருத்துவ தொழிலில் உள்ள அனைவரும், இந்தக் குழுவிடம் தங்களது ஆலோசனைகளை தெரிவிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. விளம்பரம் இதையும் படிக்க: Salary Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்? - ரூ.20,000க்கு மேல் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு! மேலும், பொதுமக்களின் நலனை கவனத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதிகரித்து வரும் மலேரியா, டெங்கு நோய்களை கவனத்தில் கொண்டு பணி புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: central government , Doctors Strike First Published : August 17, 2024, 6:36 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
August 27, 2024உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு
August 27, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 18, 2024
-
- August 18, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
ஒருவரின் கால்களைப் பார்த்தே அடையாளத்தை கூறும் கேரள ஆட்டோ ஓட்டுனர்
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Independence Day 2024 | இந்திய மண்ணில் முதன்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா?
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Tamil Live Breaking News : திருச்சியில் சீமான் மீது வழக்கு பதிவு
NATIONAL
- by Sarkai Info
- August 14, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.