LIFESTYLE

திருநெல்வேலி - வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் டெல்லி செல்லாது... ரயில் தண்டவாளப் பணியால் நடவடிக்கை...

கத்ரா ரயில் டெல்லி செல்லாது புதுடெல்லி அருகே பல்வால் புதுபிரிதியா இடையே இன்டர் லாக்கிங் பணிகள் இம்மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை நடக்கிறது. இதையொட்டி திருநெல்வேலியிலிருந்து மாதா வைஷ்ணோ தேவி கத்ரா செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16787) வரும் 9ஆம் தேதி திங்கள் கிழமை 5.35 மணிக்கு புறப்பட்டு, மதுரா, அல்வார், ரிவாரி போகைர் வழியாகச் செல்கிறது. அந்த ரயில் வழக்கமாகச் செல்லும் ரூண்டி, ஹஸ்ரத் நிஜாமுதீன், புதுடெல்லி, பக்துர்க்கத் ஆகிய இடங்களுக்குச் செல்லாது. மறுமார்க்கமாக ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து திருநெல்வேலி வரும் நவயுகக் எக்ஸ்பிரஸ் (எண்.16788) வரும் 29ஆம் தேதி, செப்டம்பர் மாதம் 5 மற்றும் 12ஆம் தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, ரிவாரி, அல்வார் மார்க்கத்தில் இயக்கப்படும். இந்த ரயிலும் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், பரிதாபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லாது. இதையும் படிங்க: பெண் உரிமைக்காக நடந்த போராட்டம்… தங்கலான் சுட்டிக்காட்டும் வரலாற்று நிகழ்வு… சண்டிகரிலிருந்து மதுரை வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரும் 30ஆம் தேதி, செப்டம்பர் 2, 6, 9, 13, 16 ஆகிய தேதிகளில் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / பயணம் / திருநெல்வேலி - வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் டெல்லி செல்லாது... ரயில் தண்டவாளப் பணியால் நடவடிக்கை... திருநெல்வேலி - வைஷ்ணோ தேவி கத்ரா ரயில் டெல்லி செல்லாது... ரயில் தண்டவாளப் பணியால் நடவடிக்கை... கத்ரா ரயில் டெல்லி செல்லாது திருநெல்வேலியிலிருந்து வைஷ்ணோ தேவி கத்ரா செல்லும் ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tirunelveli,Tamil Nadu Last Updated : August 27, 2024, 10:09 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : S Santhanakumar தொடர்புடைய செய்திகள் புதுடெல்லி அருகே பல்வால் புதுபிரிதியா இடையே இன்டர் லாக்கிங் பணிகள் இம்மாதம் தொடங்கி, செப்டம்பர் வரை நடக்கிறது. இதையொட்டி திருநெல்வேலியிலிருந்து மாதா வைஷ்ணோ தேவி கத்ரா செல்லும் எக்ஸ்பிரஸ் (எண்.16787) வரும் 9ஆம் தேதி திங்கள் கிழமை 5.35 மணிக்கு புறப்பட்டு, மதுரா, அல்வார், ரிவாரி போகைர் வழியாகச் செல்கிறது. அந்த ரயில் வழக்கமாகச் செல்லும் ரூண்டி, ஹஸ்ரத் நிஜாமுதீன், புதுடெல்லி, பக்துர்க்கத் ஆகிய இடங்களுக்குச் செல்லாது. மறுமார்க்கமாக ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ராவில் இருந்து திருநெல்வேலி வரும் நவயுகக் எக்ஸ்பிரஸ் (எண்.16788) வரும் 29ஆம் தேதி, செப்டம்பர் மாதம் 5 மற்றும் 12ஆம் தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, ரிவாரி, அல்வார் மார்க்கத்தில் இயக்கப்படும். இந்த ரயிலும் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், பரிதாபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லாது. விளம்பரம் இதையும் படிங்க: பெண் உரிமைக்காக நடந்த போராட்டம்… தங்கலான் சுட்டிக்காட்டும் வரலாற்று நிகழ்வு… சண்டிகரிலிருந்து மதுரை வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரும் 30ஆம் தேதி, செப்டம்பர் 2, 6, 9, 13, 16 ஆகிய தேதிகளில் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: delhi , Indian Railways , IRCTC , Local News , tirunelveli First Published : August 27, 2024, 10:09 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.