TAMIL-NADU

மக்களே உஷார்! சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்..

வங்கக் கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனை முன்னிட்டு, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும், நாளை (17.10.2024) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தார். சென்னைக்கு இன்று ‘‘ரெட் அலெர்ட்’’ அறிவிக்கப்பட்டிருந்ததால், நேற்று இரவு முழுவதும் மழை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக மழை இல்லாமல், சென்னையில் நேற்று இரவு சாரல் மழை மட்டுமே பெய்தது. இதையும் படிக்க: மேலும் ஒரு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இருந்தாலும், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதையில், 3 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி நிலவரப்படி, சென்னையில் உள்ள கணேஷ்புரம் சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / மக்களே உஷார்! சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. மக்களே உஷார்! சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. சென்னைக்கு இன்று ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டிருந்ததால், நேற்று இரவு முழுவதும் மழை கனமழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 6:52 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் வங்கக் கடலில் இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதனை முன்னிட்டு, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும், நாளை (17.10.2024) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தார். விளம்பரம் சென்னைக்கு இன்று ‘‘ரெட் அலெர்ட்’’ அறிவிக்கப்பட்டிருந்ததால், நேற்று இரவு முழுவதும் மழை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிக மழை இல்லாமல், சென்னையில் நேற்று இரவு சாரல் மழை மட்டுமே பெய்தது. இதையும் படிக்க: மேலும் ஒரு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு இருந்தாலும், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதையில், 3 சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் அடை மழை எதிரொலி… கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை.! மேலும் செய்திகள்… காலை 5 மணி நிலவரப்படி, சென்னையில் உள்ள கணேஷ்புரம் சுரங்கப்பாதை, ஸ்டான்லி நகர் சுரங்கப்பாதை, மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Heavy rain , Latest News First Published : October 16, 2024, 6:51 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.