சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு பதிலாக ஆவடியில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதியடைந்தனர். கனமழை காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பயணிகளின் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் என சுமார் 4ஆயிரத்து 500 பேர் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் விரைவு ரயில்கள் வந்து சேராததாலும், ரயிலின் நிலை குறித்து அறிவிப்பு தெரிவிக்காததாலும் செய்வதறியாது மக்கள் அவதியடைந்தனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்கள் ஆவடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தும், உரிய நேரத்தில் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 12 மணியளவில் 3 விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்ட நிலையில், மேலும் 3 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ரயில் சேவையில் கடைசி நேர மாற்றம்... ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்... நள்ளிரவில் பரபரப்பு ரயில் சேவையில் கடைசி நேர மாற்றம்... ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்... நள்ளிரவில் பரபரப்பு சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 5:32 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Lakshmanan G தொடர்புடைய செய்திகள் சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு பதிலாக ஆவடியில் இருந்து சில விரைவு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரயில்கள் வந்துசேர தாமதம் ஆனதால் ஆயிரக்கணக்கான பயணிகள் நள்ளிரவில் காத்திருந்து அவதியடைந்தனர். கனமழை காரணமாக சென்னை பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் சென்ட்ரல் ரயில் முனையத்தில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பல ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விளம்பரம் இதுதொடர்பாக பயணிகளின் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் குவிந்தனர். நடைமேடைகள், நடைமேம்பாலத்தில் என சுமார் 4ஆயிரத்து 500 பேர் கூடியதால் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் குறித்த நேரத்தில் விரைவு ரயில்கள் வந்து சேராததாலும், ரயிலின் நிலை குறித்து அறிவிப்பு தெரிவிக்காததாலும் செய்வதறியாது மக்கள் அவதியடைந்தனர். கூடுதல் கட்டணம் செலுத்தி வாடகை வாகனங்கள் ஆவடி ரயில் நிலையம் வந்து சேர்ந்தும், உரிய நேரத்தில் ரயில் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 12 மணியளவில் 3 விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்ட நிலையில், மேலும் 3 ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Avadi , Chennai Central S22p04 , Latest News , Passengers , Train First Published : October 16, 2024, 5:31 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Chennai Rain | சென்னை மழை வெள்ளத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்...ரிப்பன் மாளிகையில் சோதனை!
October 16, 2024Chennai Rain | ரெட் அலெர்ட் வாபஸ்... நாளை மழை நிலவரம் எப்படி இருக்கும்? - வானிலை மையம் அப்டேட்!
October 16, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 16, 2024
-
- October 16, 2024
-
- October 16, 2024
320 கி.மீ தூரத்தில் சென்னைக்கு புது ஆபத்து - வானிலை மையம் தகவல்
- By Sarkai Info
- October 16, 2024
Featured News
சென்னை மக்களுக்கு 2 நாட்களுக்கு இலவச உணவு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
- By Sarkai Info
- October 16, 2024
சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது?
- By Sarkai Info
- October 16, 2024
Latest From This Week
Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்
TAMIL
- by Sarkai Info
- October 16, 2024
Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா?
TAMIL-NADU
- by Sarkai Info
- October 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.