தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடப்பட்டது. பிறகு காற்று அழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தற்போது தென் ஆந்திராவில் மிக கன மழை பெய்துவருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 14 மற்றும் 15ம் தேதி கன முதல் மிக கன மழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15ம் தேதி) காலை முதலே மிக கன மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதி கன மழையும் பெய்துள்ளது. இந்த மிக கன மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு, நிவாரண முகாம்கள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வங்கக்கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரையை நோக்கி நகர்ந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். இதையும் படியுங்கள் : கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! ரெட் அலர்ட் விடுத்தும் சென்னையில் மழை பெய்யாதது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்! சென்னையில் கனமழை இல்லாத சூழலில், ஏன் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது என்ற காரணத்தை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கியுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:18 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தொடர்ந்து அது தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அதி கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடப்பட்டது. பிறகு காற்று அழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி தற்போது தென் ஆந்திராவில் மிக கன மழை பெய்துவருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 14 மற்றும் 15ம் தேதி கன முதல் மிக கன மழை பெய்தது. விளம்பரம் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15ம் தேதி) காலை முதலே மிக கன மழை பெய்தது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் அதி கன மழையும் பெய்துள்ளது. இந்த மிக கன மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு, நிவாரண முகாம்கள், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன், வங்கக்கடலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரையை நோக்கி நகர்ந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் விளக்கமளித்தார். விளம்பரம் இதையும் படியுங்கள் : கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் அனைத்து இடங்களிலும் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று அர்த்தம் இல்லை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News First Published : October 16, 2024, 9:18 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Chennai Rain | சென்னை மழை வெள்ளத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்...ரிப்பன் மாளிகையில் சோதனை!
October 16, 2024Chennai Rain | ரெட் அலெர்ட் வாபஸ்... நாளை மழை நிலவரம் எப்படி இருக்கும்? - வானிலை மையம் அப்டேட்!
October 16, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 16, 2024
-
- October 16, 2024
-
- October 16, 2024
320 கி.மீ தூரத்தில் சென்னைக்கு புது ஆபத்து - வானிலை மையம் தகவல்
- By Sarkai Info
- October 16, 2024
Featured News
சென்னை மக்களுக்கு 2 நாட்களுக்கு இலவச உணவு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
- By Sarkai Info
- October 16, 2024
சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது?
- By Sarkai Info
- October 16, 2024
Latest From This Week
Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்
TAMIL
- by Sarkai Info
- October 16, 2024
Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா?
TAMIL-NADU
- by Sarkai Info
- October 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.