TAMIL-NADU

சென்னை சென்ட்ரல் ரூட் கிளியர்! வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் தண்டவாளத்தில் மழை நீர் வடிந்தது!

சென்னை சென்ட்ரல் சென்னை வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர் வடிந்த நிலையில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. சென்னையில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ததால், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் தண்டவாளங்களில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருந்த நீலகிரி, சேரன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து இயக்கப்பட்டன. சென்ட்ரல்-பெங்களூரு இடையேயான பெங்களூரு மெயில் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது. இந்த நிலையில் வியாசர்பாடி அருகே தண்டவாளத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவு குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து மழைக்கு முன்பு இருந்தது போலவே வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையை நோக்கி வரும் விரைவு ரயில்கள் எவ்வித மாற்றமும் இன்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம் போல வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / சென்னை சென்ட்ரல் ரூட் கிளியர்! வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் தண்டவாளத்தில் மழை நீர் வடிந்தது! சென்னை சென்ட்ரல் ரூட் கிளியர்! வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் தண்டவாளத்தில் மழை நீர் வடிந்தது! சென்னை சென்ட்ரல் மழைக்கு முன்பு இருந்தது போலவே வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 4:11 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் சென்னை வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர் வடிந்த நிலையில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. சென்னையில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ததால், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில் தண்டவாளங்களில் மழை வெள்ளம் தேங்கியது. சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கு கரையை கடக்கிறது? இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட இருந்த நீலகிரி, சேரன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஆவடியில் இருந்து இயக்கப்பட்டன. சென்ட்ரல்-பெங்களூரு இடையேயான பெங்களூரு மெயில் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாமதமாக இயக்கப்பட்டது. இந்த நிலையில் வியாசர்பாடி அருகே தண்டவாளத்தில் தேங்கியிருந்த தண்ணீரின் அளவு குறைந்து இயல்பு நிலை திரும்பியது. விளம்பரம் இதையடுத்து மழைக்கு முன்பு இருந்தது போலவே வழக்கமான அட்டவணையில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதையும் படிங்க: Chennai Rain: சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. எங்கு கரையை கடக்கிறது? சென்னையை நோக்கி வரும் விரைவு ரயில்கள் எவ்வித மாற்றமும் இன்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வழக்கம் போல வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News , Tamilnadu First Published : October 16, 2024, 4:11 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.