திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை அன்று பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் ஆனால், திருவண்ணாமலைக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு கருதி, வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் திருவண்ணாமலையில் கிரிவலம் போறிங்களா? பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் புரட்டாசி மாத பவுர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tiruvannamalai,Tamil Nadu Last Updated : October 16, 2024, 1:56 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை அன்று பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது. புரட்டாசி மாத பௌர்ணமி புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. வழக்கமாக பௌர்ணமி தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம். விளம்பரம் இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வாளர் கொடுத்த பதில் ஆனால், திருவண்ணாமலைக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த முறை பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதுகாப்பு கருதி, வெளி மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலை வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tiruvannamalai First Published : October 16, 2024, 1:55 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Chennai Rain | சென்னை மழை வெள்ளத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்...ரிப்பன் மாளிகையில் சோதனை!
October 16, 2024Chennai Rain | ரெட் அலெர்ட் வாபஸ்... நாளை மழை நிலவரம் எப்படி இருக்கும்? - வானிலை மையம் அப்டேட்!
October 16, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 16, 2024
-
- October 16, 2024
-
- October 16, 2024
320 கி.மீ தூரத்தில் சென்னைக்கு புது ஆபத்து - வானிலை மையம் தகவல்
- By Sarkai Info
- October 16, 2024
Featured News
சென்னை மக்களுக்கு 2 நாட்களுக்கு இலவச உணவு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
- By Sarkai Info
- October 16, 2024
சென்னைக்கு பெய்ய வேண்டிய மழை எங்கே? நேற்று இரவு என்ன நடந்தது?
- By Sarkai Info
- October 16, 2024
Latest From This Week
Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்
TAMIL
- by Sarkai Info
- October 16, 2024
Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா?
TAMIL-NADU
- by Sarkai Info
- October 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.