TAMIL-NADU

Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை எச்சரிக்கை எதிரொலியால் நேற்று தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியால் காய்கறி கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி மக்கள் இருப்பு வைத்ததால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. Also Read: மக்களே உஷார்! சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, கிலோ கணக்கில காய்கறிகளை வாங்கி மக்கள் இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், தக்காளி, பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்தன. இதற்கிடையே, நேற்று காய்கறிகளின் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்தது. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா? Tomato Price : ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி விலை.. கிலோ விலை எவ்வளவு தெரியுமா? Tomato: நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 8:16 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழை எச்சரிக்கை எதிரொலியால் நேற்று தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியால் காய்கறி கடைகளில் முண்டியடித்துக்கொண்டு கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி மக்கள் இருப்பு வைத்ததால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது. தி.நகர், தாம்பரம், கோயம்பேடு, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விளம்பரம் Also Read: மக்களே உஷார்! சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, கிலோ கணக்கில காய்கறிகளை வாங்கி மக்கள் இருப்பு வைக்க தொடங்கினர். இதனால், தக்காளி, பால், பிரெட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பல இடங்களில் விற்றுத் தீர்ந்தன. இதற்கிடையே, நேற்று காய்கறிகளின் விலை சென்னையில் வெகுவாக அதிகரித்தது. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்து, ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. விளம்பரம் தொடர் அடை மழை எதிரொலி… கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை.! மேலும் செய்திகள்… இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை ஒரே நாளில் ரூ.50 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Latest News , Tamilnadu , Tomato , Tomato Price First Published : October 16, 2024, 8:16 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.