TAMIL-NADU

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு அருகே வியாழன்கிழமை அதிகாலை கரையை கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் வட தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை (வியாழன்கிழமை) ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு! வட தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? - முழு விவரம்! சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வியாழன்கிழமை ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 8:27 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு அருகே வியாழன்கிழமை அதிகாலை கரையை கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனால் வட தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. விளம்பரம் இந்நிலையில், நாளை (வியாழன்கிழமை) ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர் உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள் : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அகவிலைப்படி உயர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு! வட தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், தென் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Rain , Latest News , Tamil Nadu First Published : October 16, 2024, 8:27 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.