TAMIL-NADU

போலீஸை டென்ஷன் செய்த ஜோடி! புது வீடியோவை வெளியிட்ட போலீஸ்!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ஜோடி, காவலர்களை ஏகவசனத்திற்கு ஏளனமாக பேசியது. மேலும் காவலர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும், போதையில் போலீசுக்கு போஸ் கொடுத்து நின்றது. இந்தநிலையில் விசாரணையில் காவலர்களை ஆபாசமாக பேசியது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன், மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து இருவரையும் கைது செய்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். தனது தவறை உணர்ந்து சந்திரமோகன் மன்னிப்பு கோரியுள்ளதாக சென்னை மாநகரக் காவல் துறை அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. On 20.10.2024, Chandramohan who entered into an altercation using abusive language with the duty police personnel at Marina Loop Road, Chennai was arrested along with his girlfriend. He realized his mistake and apologized. 20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில்… pic.twitter.com/5W5NljWSxR இந்த வீடியோவை பதிவு செய்துள்ள சென்னை மாநகர் காவல்துறை அத்துடன், ‘20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்’ என்றும் பதிவு செய்துள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / போலீஸை டென்ஷன் செய்த ஜோடி! புது வீடியோவை வெளியிட்ட போலீஸ்! போலீஸை டென்ஷன் செய்த ஜோடி! புது வீடியோவை வெளியிட்ட போலீஸ்! சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரை ஏளனமாக பேசிய ஜோடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சந்திரமோகன் மன்னிப்பு கேட்டுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 9:57 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய ஜோடி, காவலர்களை ஏகவசனத்திற்கு ஏளனமாக பேசியது. மேலும் காவலர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும், போதையில் போலீசுக்கு போஸ் கொடுத்து நின்றது. இந்தநிலையில் விசாரணையில் காவலர்களை ஆபாசமாக பேசியது வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன், மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து இருவரையும் கைது செய்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். விளம்பரம் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை அவதூறாக பேசிய சந்திரமோகன் மன்னிப்பு கோரினார். தனது தவறை உணர்ந்து சந்திரமோகன் மன்னிப்பு கோரியுள்ளதாக சென்னை மாநகரக் காவல் துறை அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. On 20.10.2024, Chandramohan who entered into an altercation using abusive language with the duty police personnel at Marina Loop Road, Chennai was arrested along with his girlfriend. He realized his mistake and apologized. 20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில்… pic.twitter.com/5W5NljWSxR — GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 21, 2024 விளம்பரம் இந்த வீடியோவை பதிவு செய்துள்ள சென்னை மாநகர் காவல்துறை அத்துடன், ‘20.10.2024 அன்று நள்ளிரவில் சென்னை மெரினா Loop சாலையில் காவலர்களுடன் தகராறு செய்த சந்திரமோகன் தலைமறைவான நிலையில், அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். அவர் தனது தவறினை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார்’ என்றும் பதிவு செய்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai Police , Latest News First Published : October 21, 2024, 9:57 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.