TAMIL-NADU

விஜய் மாநாட்டு திடல் பகுதியில் அனுமதி மறுப்பு! - விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக புகார்!

நடிகர் விஜய், சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சி பெயர் அறிவிப்பு, கட்சி கொடி அறிமுகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முடித்துள்ளார். தொடர்ந்து கட்சியின் கொள்கை என்னவென்று மாநாட்டில் அறிவிப்பேன் எனத் தெரிவித்தார். இந்நிலையில் முன்னதாக ஒரு முறை மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும், இறுதி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்ய முடியாது என கட்சி மாநாட்டை தவெக தள்ளி வைத்தது. இதனையடுத்து தற்போது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டியில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் வரும் 27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், தற்போது அப்பகுதிக்கு செல்ல செய்தியாளர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் 27ம் தேதிக்கு முந்தைய தினமான 26ம் தேதிவரை மாநாட்டு திடலுக்கு கட்சித் தொண்டர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநாட்டுத் திடலை பார்வையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தி தனியார் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் இதற்காக, திடலுக்கு முன்பாகவே தடுப்புகளை அமைத்து தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. தகவலறிந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்தனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / விஜய் மாநாட்டு திடல் பகுதியில் அனுமதி மறுப்பு! - விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக புகார்! விஜய் மாநாட்டு திடல் பகுதியில் அனுமதி மறுப்பு! - விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக புகார்! விக்கிரவாண்டியில் விஜய்யின் தவெக மாநாடு நடைபெற இருக்கும் இடத்திற்குள் யாருக்கும் அனுமதி இல்லை. இதனால், அங்கு நிலங்கள் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளானர்கள். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 21, 2024, 9:08 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் நடிகர் விஜய், சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்சி பெயர் அறிவிப்பு, கட்சி கொடி அறிமுகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முடித்துள்ளார். தொடர்ந்து கட்சியின் கொள்கை என்னவென்று மாநாட்டில் அறிவிப்பேன் எனத் தெரிவித்தார். இந்நிலையில் முன்னதாக ஒரு முறை மாநாட்டிற்கு அனுமதி கேட்கப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும், இறுதி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்ய முடியாது என கட்சி மாநாட்டை தவெக தள்ளி வைத்தது. இதனையடுத்து தற்போது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விளம்பரம் விக்கிரவாண்டியில் சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் வரும் 27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், தற்போது அப்பகுதிக்கு செல்ல செய்தியாளர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் 27ம் தேதிக்கு முந்தைய தினமான 26ம் தேதிவரை மாநாட்டு திடலுக்கு கட்சித் தொண்டர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநாட்டுத் திடலை பார்வையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தி தனியார் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதையும் படியுங்கள் : “கடைசி தமிழன் இருக்கும் வரை திராவிடத்தை தொட்டு கூட பார்க்க முடியாது” - உதயநிதி ஸ்டாலின் இதற்காக, திடலுக்கு முன்பாகவே தடுப்புகளை அமைத்து தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. தகவலறிந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுத்தனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , Latest News , TVK Party First Published : October 21, 2024, 9:08 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.