கன்னியாகுமரி மட்டி பழம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் சூழல் மற்றும் அந்த மாவட்டங்களின் மண் தன்மைக்கு ஏற்ப பலவிதமான பழங்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைகிறது. அதில் பல வகையான பழங்கள் சத்து மிக்கதாகவும் மிகவும் அரிய வகை பழங்களாகவும் உள்ளன. அந்தந்த மாவட்டத்தில் விளையும் பழங்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோரக் கிராமங்களில் பல சத்து மிக்க மற்றும் சுவையான பழங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையும் படிங்க: ஆங்கிலேயரைக் கவர்ந்த ஸ்விட்சர்லாந்து போன்ற கிளைமேட்… நீலகிரியை உருவாக்கிய கலெக்டர்… இந்தப் பழ வகைகள் குறித்து நாகர்கோவில் அப்ட்டா மார்க்கெட் வியாபாரி அசோகன் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசன் காலங்களில் மலையோரக் கிராமங்களில் அண்ணாச்சி பழம், பலாப்பழம், கொய்யாப் பழம், மாம்பழம் போன்றவை அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் மட்டி வாழைப்பழம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மட்டி வாழைப்பழம் விளைவிக்கப்பட்டாலும் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மட்டி வாழைப்பழத்தின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதனால் தான் குமரி மட்டை வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், கொய்யாவை பொருத்தவரை இரண்டு வகையான கொய்யா கன்னியாகுமரியில் கிடைக்கிறது. சிவப்பு கொய்யா மற்றொன்று சாதாரண வகைக் கொய்யா. இதில் இரண்டு கொய்யாப் பழங்களிலும் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / குமரியில் மலையோர கிராமங்களில் விளையும் பழங்கள்... விரும்பி வாங்கிச் செல்லும் வியாபாரிகள்... குமரியில் மலையோர கிராமங்களில் விளையும் பழங்கள்... விரும்பி வாங்கிச் செல்லும் வியாபாரிகள்... கன்னியாகுமரி மட்டி பழம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசன் காலங்களில் விளையும் பலவகைப் பழங்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : August 11, 2024, 1:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் சூழல் மற்றும் அந்த மாவட்டங்களின் மண் தன்மைக்கு ஏற்ப பலவிதமான பழங்கள் அந்தந்த மாவட்டங்களில் விளைகிறது. அதில் பல வகையான பழங்கள் சத்து மிக்கதாகவும் மிகவும் அரிய வகை பழங்களாகவும் உள்ளன. அந்தந்த மாவட்டத்தில் விளையும் பழங்கள் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் அருகில் உள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோரக் கிராமங்களில் பல சத்து மிக்க மற்றும் சுவையான பழங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விளம்பரம் இதையும் படிங்க: ஆங்கிலேயரைக் கவர்ந்த ஸ்விட்சர்லாந்து போன்ற கிளைமேட்… நீலகிரியை உருவாக்கிய கலெக்டர்… இந்தப் பழ வகைகள் குறித்து நாகர்கோவில் அப்ட்டா மார்க்கெட் வியாபாரி அசோகன் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் சீசன் காலங்களில் மலையோரக் கிராமங்களில் அண்ணாச்சி பழம், பலாப்பழம், கொய்யாப் பழம், மாம்பழம் போன்றவை அதிகமாகக் கிடைக்கிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் மட்டி வாழைப்பழம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மட்டி வாழைப்பழம் விளைவிக்கப்பட்டாலும் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மட்டி வாழைப்பழத்தின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அதனால் தான் குமரி மட்டை வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. விளம்பரம் மேலும், கொய்யாவை பொருத்தவரை இரண்டு வகையான கொய்யா கன்னியாகுமரியில் கிடைக்கிறது. சிவப்பு கொய்யா மற்றொன்று சாதாரண வகைக் கொய்யா. இதில் இரண்டு கொய்யாப் பழங்களிலும் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Agriculture , kanniyakumari , Local News First Published : August 11, 2024, 1:22 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
ரூ.1 கோடி பெறும் வாய்ப்பை நிராகரித்து, ரூ.500 கோடி மதிப்பிலான காஸ்மெட்டிக் பிராண்டை உருவாக்கிய பெண்!
August 26, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- August 17, 2024
-
- August 17, 2024
-
- August 17, 2024
Featured News
Latest From This Week
கடனில் தொடங்கிய நிறுவனம்... மூன்று ஆண்டுகளில் ரூ.120 கோடி ஈட்டி சாதித்த பெண்..!
BUSINESS
- by Sarkai Info
- August 13, 2024
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி... தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...
BUSINESS
- by Sarkai Info
- August 12, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.