BUSINESS

விண்ணை முட்டும் காய்கறி விலை... புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை நிலவரம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகள் விலை நிலவரம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்ந்து காணப்பட்டது அதாவது தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டும் அத்துடன் சென்ற வாரம் ஆயுத பூஜை, விஜய தசமி புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை போன்ற முக்கியமான நாட்கள் தொடர்ந்து வந்ததை ஒட்டி காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் காய்கறிகள் விலை நிலவரம் தொடர்ந்து சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம் . தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய் வரையும் இஞ்சி- 100 வரையிலும் பச்சைமிளகாய் - 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம் 55 ரூபாய் க்கும், பீட்ரூட் 40, உருளைக்கிழங்கு 45, பீன்ஸ் கிலோ 60 ரூபாய், கத்தரிக்காய் 40,முருங்கைக்காய் 60 முதல் 70 ரூபாய் பூண்டு 300 முதல் 415 ரூபாய் வரை கேரட் 50 ரூபாய், முட்டைகோஸ் 35 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய் ,சுரைக்காய் 35 ரூபாய் ,பாகற்காய் 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையும் வாசிக்க: அரிசியை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..? இவ்வாறாக, அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை மழையின் காரணமாக சென்ற வாரத்தை போல அதிகமாகவே உள்ளது.மேலும் தொடர்ந்து சுப தினங்கள் பண்டிகை நாட்களாலும், மழையின் காரணமாகவும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் இன்னும் சில வாரங்களுக்கு இதே போல் காய்கறிகள் விலை இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / விண்ணை முட்டும் காய்கறி விலை... புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை நிலவரம்... விண்ணை முட்டும் காய்கறி விலை... புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை நிலவரம்... புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகள் விலை நிலவரம் vegetable prices increase| காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ள இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகள் விலை நிலவரம் பற்றிய விரிவாக இங்கு காணலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 12:51 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Sneha Vijayan தொடர்புடைய செய்திகள் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்ந்து காணப்பட்டது அதாவது தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் வரத்து குறைவால் விலை உயர்ந்து காணப்பட்டது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டும் அத்துடன் சென்ற வாரம் ஆயுத பூஜை, விஜய தசமி புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை போன்ற முக்கியமான நாட்கள் தொடர்ந்து வந்ததை ஒட்டி காய்கறிகள் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் காய்கறிகள் விலை நிலவரம் தொடர்ந்து சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்கறிகளின் விலை நிலவரத்தை பார்க்கலாம் . விளம்பரம் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய் வரையும் இஞ்சி- 100 வரையிலும் பச்சைமிளகாய் - 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் ,பெரிய வெங்காயம் 55 ரூபாய் க்கும், பீட்ரூட் 40, உருளைக்கிழங்கு 45, பீன்ஸ் கிலோ 60 ரூபாய், கத்தரிக்காய் 40,முருங்கைக்காய் 60 முதல் 70 ரூபாய் பூண்டு 300 முதல் 415 ரூபாய் வரை கேரட் 50 ரூபாய், முட்டைகோஸ் 35 ரூபாய், அவரைக்காய் 50 ரூபாய் ,சுரைக்காய் 35 ரூபாய் ,பாகற்காய் 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளம்பரம் இதையும் வாசிக்க: அரிசியை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..? இவ்வாறாக, அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை மழையின் காரணமாக சென்ற வாரத்தை போல அதிகமாகவே உள்ளது.மேலும் தொடர்ந்து சுப தினங்கள் பண்டிகை நாட்களாலும், மழையின் காரணமாகவும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் இன்னும் சில வாரங்களுக்கு இதே போல் காய்கறிகள் விலை இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Vegetable price First Published : October 16, 2024, 12:51 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.