தொடர் கனமழை எதிரொலி... காய்கறி வரத்துப் பாதிப்பு... தக்காளி விலை என்ன... மழைக்காலம் என்றாலே சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது வழக்கம். குறிப்பாக மழைக் காலங்களில் தக்காளி அதிக அளவில் சேதம் அடைவதால், தக்காளியின் விலையானது அதிகரித்துக் கொண்டே செல்லும். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள சிறு குறு விவசாயிகளிடமிருந்து, நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்றைய காய்கறிகள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தக்காளி கிலோ 50 ரூபாய், வெங்காயம் கிலோ 40 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 50 ரூபாய், சாம்பார் வெங்காயம் கிலோ 60 ரூபாய், காலிஃபிளவர் ஒன்று 20 ரூபாய், இஞ்சி கிலோ 70 ரூபாய், குடைமிளகாய் கிலோ 60 ரூபாய், கொத்தமல்லி ஒரு கட்டு 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… மேலும், மழை இல்லாத காலங்களில் ரூபாய் 300 முதல் 400 வரை இருந்த தக்காளி பெட்டியானது, தற்பொழுது மழையின் காரணமாக 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். சில்லறை விலையில் பார்த்தால், 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்பொழுது 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில், தக்காளியின் விலை இன்னும் அதிகமாகும்” என வியாபாரிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / தொடர் கனமழை எதிரொலி... காய்கறி வரத்துப் பாதிப்பு... தக்காளி விலை என்ன தெரியுமா... தொடர் கனமழை எதிரொலி... காய்கறி வரத்துப் பாதிப்பு... தக்காளி விலை என்ன தெரியுமா... தொடர் கனமழை எதிரொலி... காய்கறி வரத்துப் பாதிப்பு... தக்காளி விலை என்ன... மழைக் காலங்களில் தக்காளி அதிக அளவில் சேதம் அடைவதால், தக்காளியின் விலையானது அதிகரிக்கும் நிலை உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Vellore,Tamil Nadu Last Updated : October 16, 2024, 11:17 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Edwin P தொடர்புடைய செய்திகள் மழைக்காலம் என்றாலே சந்தைகளில் காய்கறி வரத்து குறைந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது வழக்கம். குறிப்பாக மழைக் காலங்களில் தக்காளி அதிக அளவில் சேதம் அடைவதால், தக்காளியின் விலையானது அதிகரித்துக் கொண்டே செல்லும். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் அனைத்தும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள சிறு குறு விவசாயிகளிடமிருந்து, நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டு மொத்த மற்றும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்றைய காய்கறிகள் விலை குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தக்காளி கிலோ 50 ரூபாய், வெங்காயம் கிலோ 40 ரூபாய், உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய், கத்தரிக்காய் கிலோ 50 ரூபாய், சாம்பார் வெங்காயம் கிலோ 60 ரூபாய், காலிஃபிளவர் ஒன்று 20 ரூபாய், இஞ்சி கிலோ 70 ரூபாய், குடைமிளகாய் கிலோ 60 ரூபாய், கொத்தமல்லி ஒரு கட்டு 40 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளம்பரம் இதையும் படிங்க: சிலுசிலுவென தொடர் மழை… சுடச்சுட மீன் சாப்பிட்டா எப்படி இருக்கும்… மேலும், மழை இல்லாத காலங்களில் ரூபாய் 300 முதல் 400 வரை இருந்த தக்காளி பெட்டியானது, தற்பொழுது மழையின் காரணமாக 600 முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுவதாகத் தெரிவிக்கிறார்கள். சில்லறை விலையில் பார்த்தால், 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்பொழுது 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில், தக்காளியின் விலை இன்னும் அதிகமாகும்” என வியாபாரிகள் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Tomato Price First Published : October 16, 2024, 11:17 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
மாத கடைசியில் வரும் தீபாவளி... பண நெருக்கடி இல்லாமல் கொண்டாடாவது எப்படி..?
October 16, 2024பெருமழைக்கும் மடியாத நெல் ரகம்... இதை பயிரிட்டால் விவசாயிகளுக்கு கவலையே இல்லை...
October 16, 2024What’s New
Spotlight
பர்சனல் லோன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும்!!!
- by Sarkai Info
- October 16, 2024
Today’s Hot
-
- October 16, 2024
-
- October 16, 2024
-
- October 15, 2024
Featured News
Latest From This Week
ஃபோர்ப்ஸ் இந்தியா பட்டியல்... கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு - காரணம் இதுதான்!
BUSINESS
- by Sarkai Info
- October 10, 2024
டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா? இவர் யார் தெரியுமா?
BUSINESS
- by Sarkai Info
- October 10, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.