BUSINESS

100 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாதா? ரிசர்வ் வங்கி கூறுவதென்ன?

தமிழ் செய்திகள் / வணிகம் / 100 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாதா? ரிசர்வ் வங்கி கூறுவதென்ன? 100 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாதா? ரிசர்வ் வங்கி கூறுவதென்ன? அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்படவுள்ளதாகவும், இனி அவை செல்லாது எனவும் தகவல்கள் பரவின. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:22 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் கடந்த சில நாட்களாக 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்படவுள்ளதாகவும், இனி அவை செல்லாது எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. அதோடு அவை செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது பழைய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாதவை என ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளதாகவும், அதனால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற தகவல்களும் வேகமாக பரவின. இந்த வதந்திகளுக்கும் ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த தகவல்கள் தவறானவை எனவும் பழைய நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது 100 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும் இந்த நோட்டுகளை வாங்க எந்த கடைக்காரரும், மறுக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தவறானது என்றும், நோட்டுகளை மாற்ற கடைசி தேதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டு மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், பழைய நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Money , N18 , RBI First Published : October 16, 2024, 9:21 am IST படிக்கவும் தமிழ் செய்திகள் / வணிகம் / 100 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாதா? ரிசர்வ் வங்கி கூறுவதென்ன? 100 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாதா? ரிசர்வ் வங்கி கூறுவதென்ன? அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்படவுள்ளதாகவும், இனி அவை செல்லாது எனவும் தகவல்கள் பரவின. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 16, 2024, 9:22 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் கடந்த சில நாட்களாக 100 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்ப பெறப்படவுள்ளதாகவும், இனி அவை செல்லாது எனவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் இன்றளவும் புழக்கத்தில் உள்ளன. அதோடு அவை செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதில் மற்றுமொரு தகவலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது பழைய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாதவை என ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளதாகவும், அதனால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற தகவல்களும் வேகமாக பரவின. இந்த வதந்திகளுக்கும் ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த தகவல்கள் தவறானவை எனவும் பழைய நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் பழைய மற்றும் புதிய 100 ரூபாய் நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதாவது 100 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எப்போதும் போல பயன்படுத்தலாம் எனவும் இந்த நோட்டுகளை வாங்க எந்த கடைக்காரரும், மறுக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியுள்ளது. பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தவறானது என்றும், நோட்டுகளை மாற்ற கடைசி தேதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டு மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும், பழைய நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Money , N18 , RBI First Published : October 16, 2024, 9:21 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.