BUSINESS

ரூ.50 முதல் ரூ.13 லட்சம் வரை... பிரம்மிக்க வைக்கும் கொலு கண்காட்சி...

நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிறுவனமான பூம்புகாரில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு பொம்மைகள்” என்ற பெயரில் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையை வரும் 25ஆம் தேதி வரை தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் தசாவதாரம் செட், விநாயகர் செட், தர்பார் செட், அஷ்ட லட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட் இது போன்ற பல வகையான பொம்மைகள் உள்ளன. இவை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும், கிரெடிட் கார்டு மூலமும் பொம்மைகளை வாங்க முடியும். இந்த கண்காட்சி குறித்து தீபா கூறுகையில், “பூம்புகாரில் கடந்த 50 வருடங்களாக விசேஷ காலங்களில் கண்காட்சி நடத்துவது வழக்கம். இப்போ கொலுவை முன்னிட்டு கொலு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதையும் படிங்க: பாரா பவர் லிப்டிங்கில் தேசிய அளவில் சாதனை… இவர் வெற்றியின் ரகசியம் தெரியுமா… கொலுவுக்கு பிரதானமாக வைக்கிற அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. கிளே, பேப்பர் மேட்ச், வுட் போன்றவற்றில், சென்ன பட்டினம், கொண்டமல்லி பாய்ஸ், போம் போடில் செய்ததெல்லாம் இருக்கிறது. ரிட்டன் கிப்ட் கொடுக்கிற மாதிரியான பொருட்களும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கிராஸ், பிராஸ், ஒயிட் மெட்டல் அந்த மாதிரியான பொருட்களும் நம்மிடையே உள்ளது. நிறைய புது வரவுகளும் வந்துள்ளது. நம்மகிட்ட 50 ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் வரை பொருட்கள் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொருட்கள் வாங்கி பயனடையுமாறு பூம்புகார் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / ரூ.50 முதல் ரூ.13 லட்சம் வரை... பிரம்மிக்க வைக்கும் கொலு கண்காட்சி... ரூ.50 முதல் ரூ.13 லட்சம் வரை... பிரம்மிக்க வைக்கும் கொலு கண்காட்சி... நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி பூம்புகார் கண்காட்சியில் ரூ.50 முதல் ரூ.13 லட்சம் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Tamil Nadu Last Updated : October 8, 2024, 8:28 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Ruban Santha Kumar J தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிறுவனமான பூம்புகாரில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு “கொலு பொம்மைகள்” என்ற பெயரில் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையை வரும் 25ஆம் தேதி வரை தினசரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடத்தி வருகிறது. இந்த கண்காட்சியில் தசாவதாரம் செட், விநாயகர் செட், தர்பார் செட், அஷ்ட லட்சுமி செட், மும்மூர்த்தி செட், கிரிவலம் செட் இது போன்ற பல வகையான பொம்மைகள் உள்ளன. இவை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு உள்ளது. விளம்பரம் இந்த கண்காட்சியில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும், கிரெடிட் கார்டு மூலமும் பொம்மைகளை வாங்க முடியும். இந்த கண்காட்சி குறித்து தீபா கூறுகையில், “பூம்புகாரில் கடந்த 50 வருடங்களாக விசேஷ காலங்களில் கண்காட்சி நடத்துவது வழக்கம். இப்போ கொலுவை முன்னிட்டு கொலு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதையும் படிங்க: பாரா பவர் லிப்டிங்கில் தேசிய அளவில் சாதனை… இவர் வெற்றியின் ரகசியம் தெரியுமா… கொலுவுக்கு பிரதானமாக வைக்கிற அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இருக்கிறது. கிளே, பேப்பர் மேட்ச், வுட் போன்றவற்றில், சென்ன பட்டினம், கொண்டமல்லி பாய்ஸ், போம் போடில் செய்ததெல்லாம் இருக்கிறது. ரிட்டன் கிப்ட் கொடுக்கிற மாதிரியான பொருட்களும் இருக்கிறது. விளம்பரம் அதுமட்டுமில்லாமல் கிராஸ், பிராஸ், ஒயிட் மெட்டல் அந்த மாதிரியான பொருட்களும் நம்மிடையே உள்ளது. நிறைய புது வரவுகளும் வந்துள்ளது. நம்மகிட்ட 50 ரூபாய் முதல் 13 லட்சம் ரூபாய் வரை பொருட்கள் உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பொருட்கள் வாங்கி பயனடையுமாறு பூம்புகார் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Coimbatore , Local News , Navarathri First Published : October 8, 2024, 8:28 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.