BUSINESS

வேளாண் தொழிலுக்கு ரூ.1 லட்சம் மானியம்... பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு...

வேளாண் தொழிலுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் வேளாண் தொழிலில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட வட்டி மானியம் போகக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுவதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில்முனைவோராக மாற்றிடத் தமிழக அரசு நிதியுதவி வழங்க உள்ளது. இதற்கான நிதியுதவி நிதியுதவி வட்டி மானியம் போகக் கூடுதல் மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 40 வயதுடைய இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த மானியம் பெற ஒருவர் தனது முதலீட்டில் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய சுய தொழிலை நிறுவ வேண்டும். இதையும் படிங்க: 12ம் வகுப்புத் தேர்ச்சியா… சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்… மானியமானது வங்கிக்கடன் பெறக்கூடிய தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும். பட்டதாரிகள் அக்ரிஸ் நெட் இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலைத் தகுந்த ஆவணங்களோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / வணிகம் / விவசாயம் / வேளாண் தொழிலுக்கு ரூ.1 லட்சம் மானியம்... பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு... வேளாண் தொழிலுக்கு ரூ.1 லட்சம் மானியம்... பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பரான வாய்ப்பு... வேளாண் தொழிலுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் வேளாண் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tirunelveli,Tamil Nadu Last Updated : July 27, 2024, 9:55 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : S Santhanakumar தொடர்புடைய செய்திகள் வேளாண் தொழிலில் பட்டதாரி இளைஞர்கள் ஈடுபட வட்டி மானியம் போகக் கூடுதலாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுவதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில்முனைவோராக மாற்றிடத் தமிழக அரசு நிதியுதவி வழங்க உள்ளது. இதற்கான நிதியுதவி நிதியுதவி வட்டி மானியம் போகக் கூடுதல் மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 40 வயதுடைய இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த மானியம் பெற ஒருவர் தனது முதலீட்டில் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய சுய தொழிலை நிறுவ வேண்டும். விளம்பரம் இதையும் படிங்க: 12ம் வகுப்புத் தேர்ச்சியா… சென்னை மாநகராட்சியில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்… மானியமானது வங்கிக்கடன் பெறக்கூடிய தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும். பட்டதாரிகள் அக்ரிஸ் நெட் இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலைத் தகுந்த ஆவணங்களோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Agriculture , Local News , Subsidy , tirunelveli First Published : July 27, 2024, 9:55 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.