பனி பொழிய வேண்டிய காலத்தில் மழையா... நீலகிரியில் மக்களைப் பீதிக்குள்ளாக்கிய மழை... நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் சாரல் மழை பொழிந்து வருகிறது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 21 மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திலும் மழையின் தாக்கம் துவங்கியுள்ளது. வழக்கமாக மார்கழி மாதம் துவங்கும் தருவாயில் பனியின் தாக்கம் நீலகிரியில் அதிகமாகவே இருக்கும். இதையும் படிங்க: Sathuragiri: சதுரகிரி மலையேறப் பக்தர்கள் வரவேண்டாம்… கனமழை அறிவிப்பால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு… நேற்று வரையிலும் பனிப்பொழிவு ஏற்படும் விதமாக வானம் ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளித்து, கடும் குளிர் ஏற்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இன்று காலை முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. சாரல் மழையுடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாறி மாறி வரும் காலநிலையால் உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் மலை மாவட்டத்திற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குளிரில் நடுநடுங்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / நீலகிரி / Nilgiris Rain: பனி பொழிய வேண்டிய காலத்தில் மழையா... நீலகிரியில் மக்களைப் பீதிக்குள்ளாக்கிய மழை... Nilgiris Rain: பனி பொழிய வேண்டிய காலத்தில் மழையா... நீலகிரியில் மக்களைப் பீதிக்குள்ளாக்கிய மழை... பனி பொழிய வேண்டிய காலத்தில் மழையா... நீலகிரியில் மக்களைப் பீதிக்குள்ளாக்கிய மழை... Nilgiris Rain: வழக்கமாகப் பனி பொழியும் காலத்தில் தற்போதும் மழை பெய்து வருவதால் நீலகிரி மக்கள் பீதியடைந்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 12, 2024, 5:46 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் சாரல் மழை பொழிந்து வருகிறது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 21 மாவட்டங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திலும் மழையின் தாக்கம் துவங்கியுள்ளது. வழக்கமாக மார்கழி மாதம் துவங்கும் தருவாயில் பனியின் தாக்கம் நீலகிரியில் அதிகமாகவே இருக்கும். விளம்பரம் இதையும் படிங்க: Sathuragiri: சதுரகிரி மலையேறப் பக்தர்கள் வரவேண்டாம்… கனமழை அறிவிப்பால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு… நேற்று வரையிலும் பனிப்பொழிவு ஏற்படும் விதமாக வானம் ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளித்து, கடும் குளிர் ஏற்படுத்தியது. ஆனால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இன்று காலை முதல் சாரல் மழை பொழிந்து வருகிறது. சாரல் மழையுடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாறி மாறி வரும் காலநிலையால் உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல் மலை மாவட்டத்திற்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் குளிரில் நடுநடுங்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Nilgiris , Ooty , Weather News in Tamil First Published : December 12, 2024, 5:46 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 16, 2024
-
- December 16, 2024
-
- December 15, 2024
Featured News
Latest From This Week
Thread Garden: மணக்காத மலர் தோட்டம்... 6 கோடி மீட்டர் நூலில் உருவான அற்புதம்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
”நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிச்சுட்டல்ல” அரிசியில் தத்ரூபமான ஓவியம் வடிக்கும் இளைஞர்...
NILGIRIS
- by Sarkai Info
- December 3, 2024
Heavy Rain: கொட்டித் தீர்த்த கனமழை... மெல்ல மெல்லக் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி...
NILGIRIS
- by Sarkai Info
- December 2, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.