வீடூர் அணை திறப்பு தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த மழையில் வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகள் முழுவதுமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கராபரணி ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கன மழையால் மீண்டும் சாத்தனூர் மற்றும் வீடுர் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் இன்று திறக்கப்பட்டது. இதன்படி சாத்தனூர் அணையிலிருந்து 13,000 கன அடி நீரும், வீடூர் அணையிலிருந்து 2000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றின் ஓரம் உள்ள கிராமங்களான தவளக்குப்பம், புரணாங்குப்பம், நோணாங்குப்பம், டி. என். பாளையம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், கணுவா பேட்டை, சோரியாங் குப்பம், பாகூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தண்டோரா போட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஊழியர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கராபரணி ஆற்றின் ஓரம் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கனமழை... கரையோர கிராமங்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுப்பு புதுச்சேரியில் கனமழை... கரையோர கிராமங்களுக்கு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுப்பு வீடூர் அணை திறப்பு கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கன மழையால் மீண்டும் சாத்தனூர் மற்றும் வீடுர் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 13, 2024, 3:11 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த 30-ம் தேதி பெய்த மழையில் வீடூர் மற்றும் சாத்தனூர் அணைகள் முழுவதுமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கராபரணி ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெய்து வரும் கன மழையால் மீண்டும் சாத்தனூர் மற்றும் வீடுர் அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் இன்று திறக்கப்பட்டது. இதன்படி சாத்தனூர் அணையிலிருந்து 13,000 கன அடி நீரும், வீடூர் அணையிலிருந்து 2000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது. விளம்பரம் இதனால் ஆற்றின் ஓரம் உள்ள கிராமங்களான தவளக்குப்பம், புரணாங்குப்பம், நோணாங்குப்பம், டி. என். பாளையம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், கணுவா பேட்டை, சோரியாங் குப்பம், பாகூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தண்டோரா போட்டு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் ஊழியர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தென்பெண்ணை ஆறு மற்றும் சங்கராபரணி ஆற்றின் ஓரம் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , Local News , Puducherry First Published : December 13, 2024, 3:11 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.