திசை திரும்பிய பறவைகள் புதுச்சேரி சட்டப்பேரவையில் அரியவகை வெளிநாட்டு பறவை ஒன்று தஞ்சமடைந்தது. இதனை சட்டசபை காவலர்கள் பிடித்து வனத்துறை ஊழியரிடம் ஒப்படைத்தனர் புதுச்சேரியில் பறவைகளின் சரணாலயமாக உள்ள ஊசுட்டேரியில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அரிய வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் இறைகளை தேடியும் ஆண்டுதோறும் வருவது வழக்கம். அப்படி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் சில பறவைகள் ஊசுட்டேரியிலே தங்கி விடுகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உசுட்டேரியில் இருந்து பறவைகளும் மீன்களும் வெளியேறியது. இதில், திசை மாறிய அரிய வகை பறவையான நீர்க்காகம் புதுச்சேரி சட்டப்பேரவையில் தஞ்சம் அடைந்தது. இதனை அறிந்த சட்டசபை காவலர்கள் அந்த பறவையை லாவகமாக பிடித்து, வனத்துறை ஊழியருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சட்டப்பேரவை வந்த வனத்துறை ஊழியரிடம் அந்த அறிய வகை பறவை ஒப்படைக்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / Puducherry Flood: “புயல் காற்றால் எங்கிட்டு போக நம்ம” - ஃபெஞ்சல் புயலால் திசை தெரியாமல தவித்த வெளிநாட்டு பறவைகள்... Puducherry Flood: “புயல் காற்றால் எங்கிட்டு போக நம்ம” - ஃபெஞ்சல் புயலால் திசை தெரியாமல தவித்த வெளிநாட்டு பறவைகள்... திசை திரும்பிய பறவைகள் Puducherry Flood| புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உசுட்டேரியில் இருந்து பறவைகளும் மீன்களும் வெளியேறியது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry) Last Updated : December 5, 2024, 12:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரி சட்டப்பேரவையில் அரியவகை வெளிநாட்டு பறவை ஒன்று தஞ்சமடைந்தது. இதனை சட்டசபை காவலர்கள் பிடித்து வனத்துறை ஊழியரிடம் ஒப்படைத்தனர் புதுச்சேரியில் பறவைகளின் சரணாலயமாக உள்ள ஊசுட்டேரியில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அரிய வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் இறைகளை தேடியும் ஆண்டுதோறும் வருவது வழக்கம். அப்படி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் சில பறவைகள் ஊசுட்டேரியிலே தங்கி விடுகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உசுட்டேரியில் இருந்து பறவைகளும் மீன்களும் வெளியேறியது. விளம்பரம் இதில், திசை மாறிய அரிய வகை பறவையான நீர்க்காகம் புதுச்சேரி சட்டப்பேரவையில் தஞ்சம் அடைந்தது. இதனை அறிந்த சட்டசபை காவலர்கள் அந்த பறவையை லாவகமாக பிடித்து, வனத்துறை ஊழியருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சட்டப்பேரவை வந்த வனத்துறை ஊழியரிடம் அந்த அறிய வகை பறவை ஒப்படைக்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Cyclone Fengal , Local News , Puducherry First Published : December 5, 2024, 12:36 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.