பனை விதைகளை நடும் மாணவர்கள் புதுச்சேரியில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொண்டு நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதில் பல்வேறு குளம் ஏரிகள் மற்றும் ஆற்றுப் படுகைகளை உள்ள நீர் நிலைகளை பனை விதைகளை நடும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மேலும் அரசுடைய ஏரி குளங்களையும் தூர்வாரி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியை ஒட்டி உள்ள வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரி என இரண்டு ஏரிகளும் அருகாமையில் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஏரியை அழகுப்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு மற்றும் சமூக அமைப்பினர்முன்னெடுத்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக30,000 மரக்கன்றுகளை நடும் பணி, ஏரியைச் சுற்றி நடைபெற்றது.சென்டாக் பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் நாராயணசாமி மற்றும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதையை ஏரி முழுவதும் நட்டனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது போல் புதுச்சேரி முழுவதும் உள்ள ஏரி குளங்களை சுற்றி பனை விதைகளை நடத்தொடங்கினால், புதுச்சேரியில் இயற்கை வளம் மிகவும் செழிப்பாக இருக்கும். இதனை அரசு முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ? ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ? பனை விதைகளை நடும் மாணவர்கள் புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, ஏரியை அழகுப்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு மற்றும் சமூக அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 28, 2024, 4:50 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொண்டு நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இதில் பல்வேறு குளம் ஏரிகள் மற்றும் ஆற்றுப் படுகைகளை உள்ள நீர் நிலைகளை பனை விதைகளை நடும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. மேலும் அரசுடைய ஏரி குளங்களையும் தூர்வாரி தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியை ஒட்டி உள்ள வேல்ராம்பட்டு ஏரி, உழந்தை ஏரி என இரண்டு ஏரிகளும் அருகாமையில் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக ஏரியை அழகுப்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி அரசு மற்றும் சமூக அமைப்பினர்முன்னெடுத்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக30,000 மரக்கன்றுகளை நடும் பணி, ஏரியைச் சுற்றி நடைபெற்றது.சென்டாக் பெற்றோர் மாணவர் சங்கத் தலைவர் நாராயணசாமி மற்றும் பல்வேறு கல்லூரி, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதையை ஏரி முழுவதும் நட்டனர். விளம்பரம் மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது போல் புதுச்சேரி முழுவதும் உள்ள ஏரி குளங்களை சுற்றி பனை விதைகளை நடத்தொடங்கினால், புதுச்சேரியில் இயற்கை வளம் மிகவும் செழிப்பாக இருக்கும். இதனை அரசு முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : November 28, 2024, 4:50 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.