பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்த நிலையில், புதுச்சேரியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 24 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. புதுச்சேரி முழுவதும் சுமார் 50 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் அதிகனமழை தொடரும் என்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, நாளை (Dec 2) நாளை பள்ளி கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / School holiday Announcement: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு School holiday Announcement: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு அறிவிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 1, 2024, 5:11 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B தொடர்புடைய செய்திகள் தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்றிரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்த நிலையில், புதுச்சேரியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 24 மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின. புதுச்சேரி முழுவதும் சுமார் 50 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. விளம்பரம் இந்நிலையில், புதுச்சேரியில் அதிகனமழை தொடரும் என்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, நாளை (Dec 2) நாளை பள்ளி கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Govt School , Local News , Puducherry , School Leave First Published : December 1, 2024, 5:04 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.