வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலை ஃபெங்கல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால், புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. மேலும் கொங்கம்பட்டு, பண்டசோழநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பண்டசோழநல்லூர், வடுவகுப்பம், மணமேடு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளன.கொங்கம்பட்டு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் சாலைகளை மூழ்கடித்தபடி வெள்ள நீர் செல்கிறது. இதனால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெள்ளநீர் ஓடுவதால் உயிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் டிராக்டரை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / Puducherry flood : மலட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை... பொதுமக்கள் அவதி Puducherry flood : மலட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட சாலை... பொதுமக்கள் அவதி வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலை புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 7, 2024, 5:29 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் ஃபெங்கல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையினால், புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. மேலும் கொங்கம்பட்டு, பண்டசோழநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பண்டசோழநல்லூர், வடுவகுப்பம், மணமேடு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் மூழ்கியுள்ளன.கொங்கம்பட்டு மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் சாலைகளை மூழ்கடித்தபடி வெள்ள நீர் செல்கிறது. இதனால் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதனால் பொதுமக்கள் வெள்ளநீர் ஓடுவதால் உயிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் டிராக்டரை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : December 7, 2024, 5:29 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.