ஓய்வெடுக்கும் படகுகள் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால் இந்த வாரம் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் படகுகள் தேங்காய் திட்டு துறைமுகம் மற்றும் உப்பளம் புதிய துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தொழிலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களின் மீன்வலைகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் கனமழை : தேங்காய் திட்டு துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள் புதுச்சேரியில் கனமழை : தேங்காய் திட்டு துறைமுகத்தில் ஓய்வெடுக்கும் படகுகள் ஓய்வெடுக்கும் படகுகள் புதுச்சேரியில் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் தேங்காய் தட்டு துறைமுகத்தில் படகுகள் ஓய்வெடுக்கின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : November 27, 2024, 2:35 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால் இந்த வாரம் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது. இதற்கிடையே தெற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. எனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. விளம்பரம் அதன்படி புதுச்சேரி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் படகுகள் தேங்காய் திட்டு துறைமுகம் மற்றும் உப்பளம் புதிய துறைமுகப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தொழிலுக்கு செல்லாத மீனவர்கள் தங்களின் மீன்வலைகளையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : November 27, 2024, 2:35 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:

புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி அமைப்பு : வியாபாரிகள் கவலை
January 6, 2025
விதவிதமாக விற்பனையாகும் கிருஸ்துமஸ் குடில்கள்: இத்தாலி, சைனிஸ் வகை குடில்களுக்கு வரவேற்பு..!!
December 22, 2024What’s New
துவங்க இருக்கும் புத்தாண்டு; புதுச்சேரியில் வருகிறது புது ரூல்ஸ்
- By Sarkai Info
- December 18, 2024
Spotlight
Today’s Hot
-
- December 7, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
கால பைரவர் ஜெயந்தி : சந்தன அலங்காரத்தில் ஜொலித்த பைரவர்..!!
- By Sarkai Info
- November 28, 2024
ஏரியை பாதுகாக்க 30 ஆயிரம் பனை விதைகளை நட்ட மாணவர்கள் : எங்கு தெரியுமா ?
- By Sarkai Info
- November 28, 2024
மழையில் மூழ்கிய மரக்காணம் உப்பளங்கள்...கவலையில் தொழிலாளர்கள்
- By Sarkai Info
- November 28, 2024
Latest From This Week
புயல் எச்சரிக்கை எதிரொலி : மூடப்பட்டது புதுச்சேரி கடற்கரைச் சாலை
PUDUCHERRY
- by Sarkai Info
- November 28, 2024
புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
குதிரை கொடியேற்றத்துடன் துவங்கிய தாயிராப்பள்ளி வருடாந்திர கந்தூரி விழா...!!
PUDUCHERRY
- by Sarkai Info
- November 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.