PUDUCHERRY

புதுச்சேரியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் : செல்லிப்பட்டு படுகை அணையை சீரமைக்க கோரிக்கை

அணை உடைப்பால் விவசாயிகள் பாதிப்பு. புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் 1906-ம் ஆண்டு செல்லிப்பட்டு படுகை அணை கட்டப்பட்டது. இந்த படுகை அணையில் மழை நீர் சேமிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு இன்றி படுகை அணை சேதம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசின் மெத்தனப் போக்கால் படுகை அணையில் உடைப்பு ஏற்பட்டு தற்போது நீர் தேங்க முடியாமல் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் சொல்லிப்பட்டு படுக்கை அணையில் வெள்ளநீர் இருகரையிலும் புரண்டு ஓடிய நிலையில், செல்லிப்பட்டு படுக்கை அணை முழுவதுமாக உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லிப்பட்டு படுகை அணை தற்போது ஓடை வாய்க்காலாக காட்சியளிக்கிறது. இதனால் குடிநீருக்கும் விவசாயம் செய்வதற்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உடனடியாக செல்லிப்பட்டு படுகை அணையை புதிதாக கட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் : செல்லிப்பட்டு படுகை அணையை சீரமைக்க கோரிக்கை புதுச்சேரியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் : செல்லிப்பட்டு படுகை அணையை சீரமைக்க கோரிக்கை அணை உடைப்பால் விவசாயிகள் பாதிப்பு. புதுச்சேரியில் உள்ள செல்லிப்பட்டு படுகை அணை சீரமைக்கப்படாதல் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் புதிய அணை உடனடியாக கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 7, 2024, 10:43 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சிக்காலத்தில் 1906-ம் ஆண்டு செல்லிப்பட்டு படுகை அணை கட்டப்பட்டது. இந்த படுகை அணையில் மழை நீர் சேமிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு இன்றி படுகை அணை சேதம் அடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசின் மெத்தனப் போக்கால் படுகை அணையில் உடைப்பு ஏற்பட்டு தற்போது நீர் தேங்க முடியாமல் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் சொல்லிப்பட்டு படுக்கை அணையில் வெள்ளநீர் இருகரையிலும் புரண்டு ஓடிய நிலையில், செல்லிப்பட்டு படுக்கை அணை முழுவதுமாக உடைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தது. விளம்பரம் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லிப்பட்டு படுகை அணை தற்போது ஓடை வாய்க்காலாக காட்சியளிக்கிறது. இதனால் குடிநீருக்கும் விவசாயம் செய்வதற்கும் நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உடனடியாக செல்லிப்பட்டு படுகை அணையை புதிதாக கட்ட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Puducherry First Published : December 7, 2024, 10:43 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.