மயங்கி விழுந்த சண்முக பாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி. தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் 72 ஆவது பிறந்த நாள் விழாவின்போது, அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த விஜயகாந்தின் 72-ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, இன்று அவரது முதல் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அப்போது விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உணர்ச்சி ததும்ப கண்ணீர் சிந்தினர். இந்நிலையில், விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். தந்தையின் உருவச்சிலையை கண்டு உணர்ச்சி ததும்ப அழுத சண்முக பாண்டியன், திடீரென்று மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். #JUSTIN மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மயங்கி விழுந்த இளைய மகன் சண்முக பாண்டியன் #Vijayakanth #CaptainVijayakanth #VijayakanthBirthday #PremalathaVijayakanth #DMDK | pic.twitter.com/gUdkWEDrD2 விஜயகாந்த்தின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமான பிரபலங்கள், பொதுமக்கள் வருகை தந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நல உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / விஜயகாந்த் பிறந்த நாள் விழாவின்போது மயங்கி விழுந்த சண்முக பாண்டியன்… தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி விஜயகாந்த் பிறந்த நாள் விழாவின்போது மயங்கி விழுந்த சண்முக பாண்டியன்… தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி மயங்கி விழுந்த சண்முக பாண்டியன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி. விஜயகாந்த் திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவரது மகன்கள் உணர்ச்சி ததும்ப கண்ணீர் சிந்தினர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 4:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் 72 ஆவது பிறந்த நாள் விழாவின்போது, அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த விஜயகாந்தின் 72-ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பிறகு, இன்று அவரது முதல் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விளம்பரம் இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் திருவுருவச் சிலையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அப்போது விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உணர்ச்சி ததும்ப கண்ணீர் சிந்தினர். இந்நிலையில், விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். தந்தையின் உருவச்சிலையை கண்டு உணர்ச்சி ததும்ப அழுத சண்முக பாண்டியன், திடீரென்று மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விளம்பரம் #JUSTIN மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் மயங்கி விழுந்த இளைய மகன் சண்முக பாண்டியன் #Vijayakanth #CaptainVijayakanth #VijayakanthBirthday #PremalathaVijayakanth #DMDK | pic.twitter.com/gUdkWEDrD2 — Tamil Nadu August 25, 2024 விளம்பரம் விஜயகாந்த்தின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ஏராளமான பிரபலங்கள், பொதுமக்கள் வருகை தந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையும் படிங்க - “வருண் ஐபிஎஸ் திமுகவின் ஐடி விங் போல் செயல்படக் கூடாது..” - சீமான் விமர்சனம் இதேபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நல உதவிகளை செய்து வருகின்றனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: DMDK , Premalatha Vijayakanth , Vijayakanth First Published : August 25, 2024, 4:22 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இவர்கள் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் - துரை முருகன்!
- by Sarkai Info
- August 27, 2024
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 26, 2024
-
- August 26, 2024
-
- August 26, 2024
Featured News
Latest From This Week
கிருஷ்ண ஜெயந்தி : தலைமுறை தலைமுறையாக சிலை தயாரிப்பில் ஈடுபடும் கிராமம்
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சம்போ செந்திலின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- August 25, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.