TAMIL-NADU

முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கலந்து கொள்ளாதது ஏன்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாவின் தமிழை பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டிய காலம் வரும் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: “யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை என கூறியுள்ளார். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி அண்ணாவின் தமிழை பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டிய காலம் வரும் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 9:12 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கலந்து கொள்ளாதது ஏன்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணாவின் தமிழை பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்ற வேண்டிய காலம் வரும் என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: “யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் மத அடிப்படையிலான விழாக்களை அரசு நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கே.பாலகிருஷ்ணன், மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை என கூறியுள்ளார். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: k.balakrishnan , murugan , Tamilisai Soundararajan , tamilnadu government First Published : August 25, 2024, 9:12 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.