TAMIL-NADU

தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது... செப்.1 முதல் அமலுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வரும் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 5 சதவீதம் வரை இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கிடையே, தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. 5 முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இந்த சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது... செப்.1 முதல் அமலுக்கு வருகிறது தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது... செப்.1 முதல் அமலுக்கு வருகிறது தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வரும் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 26, 2024, 12:50 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் வரும் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி 5 சதவீதம் வரை இந்த சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. விளம்பரம் Also Read: “ரஜினி என்றும் என் நண்பர்… நகைச்சுவையை பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்”: அமைச்சர் துரைமுருகன் இதற்கிடையே, தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. 5 முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்வு தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. விளம்பரம் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இந்த சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: price hike , Tamil Nadu , Toll gate First Published : August 26, 2024, 12:50 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.