TAMIL-NADU

பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

தேவநாதன் யாதவ் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தேவநாதனின் 4 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இதையும் படிக்க: “யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனிடையே, பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளித்து வரும்நிலையில், நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 18 வங்கி கணக்குகள் மற்றும் குணசீலன், மகிமைநாதனின் இரண்டு வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். இந்த மோசடி விவகாரம் தொடர்பாக இதுவரை 24 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்! பண மோசடி விவகாரம் : தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகள் முடக்கம்! தேவநாதன் யாதவ் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 10:00 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதன் தொடர்புடைய 24 வங்கிக் கணக்குகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தேவநாதனின் 4 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். விளம்பரம் இதையும் படிக்க: “யாருடைய நம்பிக்கைக்கும் திராவிட மாடல் ஆட்சியில் தடை இல்லை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனிடையே, பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளித்து வரும்நிலையில், நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 18 வங்கி கணக்குகள் மற்றும் குணசீலன், மகிமைநாதனின் இரண்டு வங்கிக் கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். இந்த மோசடி விவகாரம் தொடர்பாக இதுவரை 24 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bank accounts , Money Laundering First Published : August 25, 2024, 10:00 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.