TAMIL-NADU

"வருண் ஐபிஎஸ் திமுகவின் ஐடி விங் போல் செயல்படக் கூடாது.." - சீமான் விமர்சனம்

திருச்சி எஸ்பி வருண்குமார், ஐபிஎஸ் போல் செயல்பட வேண்டும் என்றும், திமுகவின் ஐடி விங்-காக செயல்படக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு கோயிலில் சீமான் பக்தர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது 138 வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 ஆக அதிகரிக்கும் முயற்சியில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஈடுபட்டுள்ளதாக கூறினார். அரசு அதிகாரத்தின் ஒரு புள்ளியாக இருக்கும் எஸ்பி வருண்குமார், தான் அதிகாரத்தை எதிர்த்து போராடுவதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இதையும் படிக்க: “ஃபார்முலா 4 கார் ரேஸை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வரப்பெற்ற முதலீடுகளால் 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக அரசு கூறுவது பச்சை பொய் என்றும் சீமான் விமர்சித்தார். இந்நிலையில் எஸ்.பி. வருண்குமார் சில காலம் சமூகவலைதளத்தை விட்டு ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / "வருண் ஐபிஎஸ் திமுகவின் ஐடி விங் போல் செயல்படக் கூடாது.." - சீமான் விமர்சனம் "வருண் ஐபிஎஸ் திமுகவின் ஐடி விங் போல் செயல்படக் கூடாது.." - சீமான் விமர்சனம் அரசு அதிகாரத்தின் ஒரு புள்ளியாக இருக்கும் எஸ்பி வருண்குமார், தான் அதிகாரத்தை எதிர்த்து போராடுவதை புரிந்துகொள்ள வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 25, 2024, 11:31 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் திருச்சி எஸ்பி வருண்குமார், ஐபிஎஸ் போல் செயல்பட வேண்டும் என்றும், திமுகவின் ஐடி விங்-காக செயல்படக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு கோயிலில் சீமான் பக்தர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது 138 வழக்குகள் இருக்கும் நிலையில் அதனை 200 ஆக அதிகரிக்கும் முயற்சியில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஈடுபட்டுள்ளதாக கூறினார். விளம்பரம் அரசு அதிகாரத்தின் ஒரு புள்ளியாக இருக்கும் எஸ்பி வருண்குமார், தான் அதிகாரத்தை எதிர்த்து போராடுவதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இதையும் படிக்க: “ஃபார்முலா 4 கார் ரேஸை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வரப்பெற்ற முதலீடுகளால் 31 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக அரசு கூறுவது பச்சை பொய் என்றும் சீமான் விமர்சித்தார். இந்நிலையில் எஸ்.பி. வருண்குமார் சில காலம் சமூகவலைதளத்தை விட்டு ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: ntk , Seeman , Varun kumar IPS First Published : August 25, 2024, 11:31 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.