TAMIL-NADU

மதுரை - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் மதுரை - தாம்பரம் இடையே நாளை(27.08.2024) ஒருநாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப முடியாமல் பல ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. பல ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கட்களும் ரெக்ரெட் என்ற நிலையில் உள்ளது. இதானல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் அவதி அடைந்தனர். இதனை கருத்தில் கொண்ட மதுரைக் கோட்டம் பொதுமக்கள் வசதியாக சென்னை திரும்ப நாளை இரவு சிறப்பு ரயில் இயக்க உள்ளது. அதன்படி மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை திரும்பும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி திரும்ப மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / மதுரை - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு! மதுரை - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Madurai,Tamil Nadu Last Updated : August 26, 2024, 9:58 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மதுரை - தாம்பரம் இடையே நாளை(27.08.2024) ஒருநாள் மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. கிருஷ்ணஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப முடியாமல் பல ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் நீண்டுள்ளது. பல ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கட்களும் ரெக்ரெட் என்ற நிலையில் உள்ளது. இதானல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோர் அவதி அடைந்தனர். இதனை கருத்தில் கொண்ட மதுரைக் கோட்டம் பொதுமக்கள் வசதியாக சென்னை திரும்ப நாளை இரவு சிறப்பு ரயில் இயக்க உள்ளது. விளம்பரம் எடை இழப்புக்கு எலுமிச்சை தண்ணீர் குடிக்கும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 விதிகள்.! மேலும் செய்திகள்… அதன்படி மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: பூண்டு, வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு… ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? - இல்லத்தரசிகள் அதிர்ச்சி! இதனால் சென்னை திரும்பும் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி திரும்ப மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Indian Railways , southern railway , special trains First Published : August 26, 2024, 9:58 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.