மாநகர் போக்குவரத்து கழகம் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகரப் போக்குவரத்து கழகத்தை தரம் உயர்த்தும் வகையில் , உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 10 சதவிகித பேருந்துகளின் வரவு - செலவு வித்தியாசத் தொகையாக 21 கோடியே 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவிகித பேருந்துகளின் வரவு- செலவு வித்தியாசத் தொகையாக 300 கோடி ரூபாயை, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும், இதற்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ் செய்திகள் / சென்னை / மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.300 கோடி நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! மாநகர் போக்குவரத்து கழகம் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்க ரூ.111 கோடி ஒதுக்கீடு படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : August 22, 2024, 10:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநகரப் போக்குவரத்து கழகத்தை தரம் உயர்த்தும் வகையில் , உலக வங்கியின் நிதி உதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் மாநகரப் போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் 10 சதவிகித பேருந்துகளின் வரவு - செலவு வித்தியாசத் தொகையாக 21 கோடியே 50 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் அதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவிகித பேருந்துகளின் வரவு- செலவு வித்தியாசத் தொகையாக 300 கோடி ரூபாயை, மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு, எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய வகை பொருள் கண்டெடுப்பு.. ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! அதேபோல பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, கலைஞர் நகர், பெரும்பாக்கம் ஆகிய 6 பணிமனைகள் மூலம் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாகவும், இதற்காக 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: MTC , Tamilnadu First Published : August 22, 2024, 10:32 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Chennai Rain : கிண்டி 5 பர்லாங் சாலையில் ஒரே நாளில் வடிந்த மழைநீர்.. எப்படி தெரியுமா?
October 16, 2024Red Alert : இரவு 11 மணிக்கு கடைசி ரயில்.. சென்னையில் 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்!
October 15, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- October 4, 2024
-
- September 24, 2024
-
- September 24, 2024
நோ பார்க்கிங் போர்டு - சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை...
- By Sarkai Info
- September 24, 2024
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி... அடையாறு வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
- By Sarkai Info
- September 20, 2024
Featured News
Latest From This Week
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துடன் 6 மேம்பாலங்கள் : திட்ட இயக்குனர் பிரத்யேக பேட்டி
CHENNAI
- by Sarkai Info
- August 17, 2024
நவீன வசதிகளுடன் பட்டினப்பாக்கத்தில் ஜொலிக்கும் மீன் அங்காடி.. சிறப்பு அம்சங்கள் என்ன?
CHENNAI
- by Sarkai Info
- August 13, 2024
சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு!
CHENNAI
- by Sarkai Info
- August 9, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.