CHENNAI

Chennai Air Show 2024: சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி.. பார்வையாளர்கள் வாகனங்களை எங்கே நிறுத்தலாம்?

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை விவிஐபி மற்றும் விஐபிகளுக்கான கார் பார்க்கிங்காக இருக்கும் எனவும், மாநிலக் கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் நீல வண்ண பாஸ் உள்ள வாகனங்களை நிறுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: விமான சாகச நிகழ்ச்சி: சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் - கார் பார்க்கிங்கிற்கு ஏற்பாடு! சாந்தோம் சாலையில் சிஎஸ்ஐ, செயின்ட் பெட்ஸ், புனித சாந்தோம் ஆகிய பள்ளி வளாகங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும், ஆர்.கே.சாலையில் வருவோர், கலங்கரை விளக்கம் புறநகர் ரயில் நிலையம் அருகேயும், என்கேடி பள்ளி, ராணி மேரி கல்லூரி, புனித எபாஸ் பள்ளி ஆகிய இடக்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம், விக்டோரியா விடுதி மைதானத்தில் பார்க்கிங் செய்யலாம் என்றும், அண்ணாசாலையில் வருவோர் தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை அலுவலக மைதானம், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும் எனவும், எனவே, நிகழ்ச்சியை பார்வையிட விரும்புவோர் அதற்கேற்ப வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / Chennai Air Show 2024: சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி.. பார்வையாளர்கள் வாகனங்களை எங்கே நிறுத்தலாம்? Chennai Air Show 2024: சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி.. பார்வையாளர்கள் வாகனங்களை எங்கே நிறுத்தலாம்? கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை விவிஐபி மற்றும் விஐபிகளுக்கான கார் பார்க்கிங்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 6, 2024, 7:43 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை விவிஐபி மற்றும் விஐபிகளுக்கான கார் பார்க்கிங்காக இருக்கும் எனவும், மாநிலக் கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் நீல வண்ண பாஸ் உள்ள வாகனங்களை நிறுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதையும் படிக்க: விமான சாகச நிகழ்ச்சி: சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம் - கார் பார்க்கிங்கிற்கு ஏற்பாடு! சாந்தோம் சாலையில் சிஎஸ்ஐ, செயின்ட் பெட்ஸ், புனித சாந்தோம் ஆகிய பள்ளி வளாகங்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும், ஆர்.கே.சாலையில் வருவோர், கலங்கரை விளக்கம் புறநகர் ரயில் நிலையம் அருகேயும், என்கேடி பள்ளி, ராணி மேரி கல்லூரி, புனித எபாஸ் பள்ளி ஆகிய இடக்களில் வாகனங்களை நிறுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இலவங்கப்பட்டை மற்றும் தயிர் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் இன்சுலின் உணர்திறனை எவ்வாறு மேம்படுத்துகிறது.? மேலும் செய்திகள்… வாலாஜா சாலையில், கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம், விக்டோரியா விடுதி மைதானத்தில் பார்க்கிங் செய்யலாம் என்றும், அண்ணாசாலையில் வருவோர் தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை அலுவலக மைதானம், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரம் வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும் எனவும், எனவே, நிகழ்ச்சியை பார்வையிட விரும்புவோர் அதற்கேற்ப வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Air force , Chennai , Indian Air force Day , Latest News First Published : October 6, 2024, 7:04 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.