CHENNAI

ரூ.6.50 கோடி ஒதுக்கீடு..! சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்.. மாநகராட்சி எடுக்கும் அதிரடி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளி சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் கல்வித் துறையின்கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்னர், 15 மண்டலங்களில் உள்ள இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் இந்த பணிகளுக்காக டெண்டர் கோரிய சென்னை மாநகராட்சி, 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ளது. பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / சென்னை / ரூ.6.50 கோடி ஒதுக்கீடு..! சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்.. மாநகராட்சி எடுக்கும் அதிரடி நடவடிக்கை ரூ.6.50 கோடி ஒதுக்கீடு..! சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்.. மாநகராட்சி எடுக்கும் அதிரடி நடவடிக்கை சென்னை மாநகராட்சி பள்ளி சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்னர், 15 மண்டலங்களில் உள்ள இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : August 24, 2024, 6:59 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் கல்வித் துறையின்கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விளம்பரம் இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது. ஃபார்முலா 4 கார் பந்தயம்… சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்! அதன்படி சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்னர், 15 மண்டலங்களில் உள்ள இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. விளம்பரம் மேலும் இந்த பணிகளுக்காக டெண்டர் கோரிய சென்னை மாநகராட்சி, 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ளது. இதையும் படிங்க: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு சலுகை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி! பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: CCTV , Chennai First Published : August 24, 2024, 6:59 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.