சென்னை விமான நிலையம் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமானநிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 78 ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம், சர்வதேசப் பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு! சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு! சென்னை விமான நிலையம் சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : August 9, 2024, 7:26 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமானநிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 78 ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி விமானநிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வரும் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. விளம்பரம் இதையும் படிங்க: அவைத்தலைவருடன் வார்த்தை போர்… எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு… இரு அவைகளும் ஒத்திவைப்பு! உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம், சர்வதேசப் பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாக விமான நிலையத்துக்கு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் திரவப் பொருட்கள், ஜாம், அல்வா, ஊறுகாய், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Airport , Chennai , Chennai Airport First Published : August 9, 2024, 7:26 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 4, 2024
-
- August 3, 2024
-
- July 29, 2024
Featured News
Latest From This Week
இன்று 5 மணிநேரம் பவர்கட்... முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு
CHENNAI
- by Sarkai Info
- July 5, 2024
பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. ஷாக் கொடுத்த பிரபல உணவகம்!
CHENNAI
- by Sarkai Info
- June 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.