சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டுரசிக்க 1999 ரூபாய் முதல் 19,999 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதையும் படிக்க: “மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்” - ரஜினிகாந்த் பேச்சு இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, கார் பந்தயத்தால் எந்த வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறினார். மேலும் 8000 பேர் இந்த போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வரும் 31-ஆம் தேதி காலையில் நடைபெறும் போட்டியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். தமிழ் செய்திகள் / சென்னை / "ஃபார்முலா 4 கார் ரேஸை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ் "ஃபார்முலா 4 கார் ரேஸை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஹேப்பி நியூஸ் இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டுரசிக்க 1999 ரூபாய் முதல் 19,999 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : August 25, 2024, 8:35 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டுரசிக்க 1999 ரூபாய் முதல் 19,999 ரூபாய் வரை கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. விளம்பரம் இதையும் படிக்க: “மேலிட உத்தரவில்லாமல் ராஜ்நாத் சிங் கருணாநிதியை புகழ்ந்திருக்க மாட்டார்” - ரஜினிகாந்த் பேச்சு இந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கொல்லி மலையின் அதிசயம் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி… மேலும் செய்திகள்… இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, கார் பந்தயத்தால் எந்த வகையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று கூறினார். விளம்பரம் மேலும் 8000 பேர் இந்த போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வரும் 31-ஆம் தேதி காலையில் நடைபெறும் போட்டியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Formula 4 , Udhayanidhi Stalin First Published : August 25, 2024, 8:35 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- August 4, 2024
-
- August 3, 2024
-
- July 29, 2024
Featured News
Latest From This Week
இன்று 5 மணிநேரம் பவர்கட்... முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு
CHENNAI
- by Sarkai Info
- July 5, 2024
பிரியாணியில் நெளிந்த புழுக்கள்.. ஷாக் கொடுத்த பிரபல உணவகம்!
CHENNAI
- by Sarkai Info
- June 23, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.