CHENNAI

சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

புறநகர் மின்சார ரயில் தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 2 நாட்களுக்கு சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று (ஜூலை 27) மற்றும் நாளை 28 ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் இரவு 10.40 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / சென்னை / சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! புறநகர் மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 2 நாட்களுக்கு சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : July 27, 2024, 7:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்வதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 2 நாட்களுக்கு சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் இன்று (ஜூலை 27) மற்றும் நாளை 28 ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் இரவு 10.40 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 9.40 முதல் இரவு 11.59 மணிவரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55 மற்றும் 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 10.30 மணி முதல் இரவு 11.40 மணி வரை இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ALSO READ | அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? - எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி அதிரடி கேள்வி! செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை மார்க்கத்தில் காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Electric Train First Published : July 27, 2024, 7:36 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.