NATIONAL

ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை… இணையத்தில் கவனம்பெறும் வீடியோ!

ரத்தன் டாடாவின் இறுதி சடங்கின்போது.... மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைய அவரது இறுதி சடங்கின்போது சர்வமத தலைவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கின்போது ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைவதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, பார்சி உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள் பிரார்த்தனை நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கு கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் இந்தியாவின் உண்மையான அடையாளம் ரத்தன் டாடா என்று புகழாரம் சூட்டியுள்ளனர். இன்னும் சிலர், நல்ல மனிதனாக இருப்பதுதான் மிகப்பெரிய மதம். அதற்கு பெயர் மனிதம். அதனை அனைத்து மதத்தவர்களும் மரியாதை செலுத்துவார்கள் என்று ரத்தன் டாடாவை புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் நாம் பொக்கிஷத்தை இழந்து விட்டதாகவும், தனிப்பட்ட முறையில் இழப்பை உணர்வதாகவும் கூறியுள்ளனர். தமிழ் செய்திகள் / இந்தியா / ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை… இணையத்தில் கவனம்பெறும் வீடியோ! ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை… இணையத்தில் கவனம்பெறும் வீடியோ! ரத்தன் டாடாவின் இறுதி சடங்கின்போது.... நெட்டிசன்கள் இந்தியாவின் உண்மையான அடையாளம் ரத்தன் டாடா என்று புகழாரம் சூட்டியுள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 10, 2024, 8:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைய அவரது இறுதி சடங்கின்போது சர்வமத தலைவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். விளம்பரம் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கின்போது ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைவதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, பார்சி உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள் பிரார்த்தனை நடத்தினர். விளம்பரம் இதையும் படிங்க - ரத்தன் டாடா திருமணம் செய்துகொள்ளாதது ஏன்? - அவரே சொன்ன சீக்ரெட்! - வைரலாகும் பழைய இன்டர்வியூ! இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதற்கு கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் இந்தியாவின் உண்மையான அடையாளம் ரத்தன் டாடா என்று புகழாரம் சூட்டியுள்ளனர். விளம்பரம் விளம்பரம் இன்னும் சிலர், நல்ல மனிதனாக இருப்பதுதான் மிகப்பெரிய மதம். அதற்கு பெயர் மனிதம். அதனை அனைத்து மதத்தவர்களும் மரியாதை செலுத்துவார்கள் என்று ரத்தன் டாடாவை புகழ்ந்துள்ளனர். இன்னும் சிலர் நாம் பொக்கிஷத்தை இழந்து விட்டதாகவும், தனிப்பட்ட முறையில் இழப்பை உணர்வதாகவும் கூறியுள்ளனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , N18 , Ratan TATA First Published : October 10, 2024, 7:31 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.