EDUCATION

இனி சனிக்கிழமைகளில் ஸ்கூல் இயங்கும்... பள்ளிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு...

சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு இனி பள்ளிகள் புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், மொகரம் பண்டிகை முன்னிட்டு புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கடந்த 17.04 2024 முதல் 17.7. 2024 வரை 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் புதுவை மாநிலம் முழுவதும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளிக்கூடம் நடைபெற உள்ள நாட்களில் அன்று என்ன கிழமை காணப் பாடவேளை பின்பற்ற வேண்டும் என்று விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.7.2024 (புதன்கிழமை), 3.8.2024 (வியாழக்கிழமை), 10.8.2024 (திங்கட்கிழமை), 24.8.2024 (செவ்வாய்க் கிழமை), 31.8.2024 (திங்கட் கிழமை), 21.9.2024 (செவ்வாய்க்கிழமை), 28.9.2024 (புதன்கிழமை), 5.10.2024 (வியாழக்கிழமை), 19.10.2024 (வெள்ளிக்கிழமை), 26.10.2024 (திங்கட்கிழமை), 9.11.2024 (செவ்வாய்க்கிழமை), 23.11.2024 (புதன்கிழமை) பாடவேளை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும், கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / இனி சனிக்கிழமைகளில் ஸ்கூல் இயங்கும்... பள்ளிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு... இனி சனிக்கிழமைகளில் ஸ்கூல் இயங்கும்... பள்ளிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு... சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு இனி பள்ளிகள் புதுவை மாநிலத்தில் சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry Last Updated : July 19, 2024, 8:51 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Prasanth தொடர்புடைய செய்திகள் புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி 2024-25 ஆம் ஆண்டு கல்வி வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், மொகரம் பண்டிகை முன்னிட்டு புதுவை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குக் கடந்த 17.04 2024 முதல் 17.7. 2024 வரை 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் புதுவை மாநிலம் முழுவதும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளிக்கூடம் நடைபெற உள்ள நாட்களில் அன்று என்ன கிழமை காணப் பாடவேளை பின்பற்ற வேண்டும் என்று விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் 20.7.2024 (புதன்கிழமை), 3.8.2024 (வியாழக்கிழமை), 10.8.2024 (திங்கட்கிழமை), 24.8.2024 (செவ்வாய்க் கிழமை), 31.8.2024 (திங்கட் கிழமை), 21.9.2024 (செவ்வாய்க்கிழமை), 28.9.2024 (புதன்கிழமை), 5.10.2024 (வியாழக்கிழமை), 19.10.2024 (வெள்ளிக்கிழமை), 26.10.2024 (திங்கட்கிழமை), 9.11.2024 (செவ்வாய்க்கிழமை), 23.11.2024 (புதன்கிழமை) பாடவேளை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளி முதல்வர்களுக்கும், கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , pondicherry , Puducherry , school education department First Published : July 19, 2024, 8:51 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.