EDUCATION

அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்... முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு...

வகுப்பறையில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவின்படி இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. கல்லூரிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை பேராசிரியர்கள் மற்றும் சீனியர் மாணவ மாணவிகள் வரவேற்றனர். பின்னர் கல்லூரி கலந்தாய்வு அரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரகாசி அருள்ஜோதி மாணவர்களை வரவேற்று பேசினார். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பேனாக்கள் வழங்கியும் தங்கள் வகுப்புகளுக்கு அழைத்து சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / கல்வி / அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்... முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு... அரசு கலை அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்... முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு... வகுப்பறையில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியது. படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : July 3, 2024, 8:40 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவின்படி இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. கல்லூரிக்கு வருகை தந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை பேராசிரியர்கள் மற்றும் சீனியர் மாணவ மாணவிகள் வரவேற்றனர். பின்னர் கல்லூரி கலந்தாய்வு அரங்கில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிரகாசி அருள்ஜோதி மாணவர்களை வரவேற்று பேசினார். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பேனாக்கள் வழங்கியும் தங்கள் வகுப்புகளுக்கு அழைத்து சென்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: College , kanniyakumari , Local News , Nagarkovil First Published : July 3, 2024, 8:40 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.