ENTERTAINMENT

மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு... டோவினோ தாமஸ் என்ன சொன்னார் தெரியுமா?

மலையாள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை விவரங்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது. பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகியது பேசுபொருளானது. இந்த நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் டோவினோ தாமஸ் இதுகுறித்து பேசுகையில், பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள், மலையாள நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகியதை வரவேற்பதாக கூறினார். இது பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி மேலும் மலையாள சினிமா மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று டோவினோ தாமஸ் மேலும் குறிப்பிட்டார். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு... டோவினோ தாமஸ் என்ன சொன்னார் தெரியுமா? மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு... டோவினோ தாமஸ் என்ன சொன்னார் தெரியுமா? ஹேமா கமிட்டியின் அறிக்கையால் மலையாள சினிமாத்துறையில் பெரிய அளவிலான சலசலப்பு நிலவிவருகிறது, இது குறித்து பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : August 26, 2024, 6:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மலையாள நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார். மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு இயக்குநர்களும், நடிகர்களும் பாலியல் தொல்லை அளிப்பதாக ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை விவரங்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், முன்னணி திரைக் கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைத்துறை பற்றி எரிகிறது. பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகியது பேசுபொருளானது. விளம்பரம் இந்த நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் டோவினோ தாமஸ் இதுகுறித்து பேசுகையில், பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள், மலையாள நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகியதை வரவேற்பதாக கூறினார். இது பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி மேலும் மலையாள சினிமா மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று டோவினோ தாமஸ் மேலும் குறிப்பிட்டார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: actor tovino thomas , Cinema , Entertainment , mollywood First Published : August 26, 2024, 6:41 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.