CHENNAI

TNPL போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி... கிரிக்கெட் கோச் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சி சம்பவம்

சாமுவேல் ராஜ் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இந்தநிலையில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையும் படிக்க: தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் விறுவிறுப்பு… துரிதமாக முடிக்க ரயில்வே திட்டம்! இந்த சம்பவத்தையடுத்து பரங்கிமலை காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் 24 வயதான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளராக உள்ளதும், கடந்த 2 வருடங்களாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரது உடலுக்கு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. -—————————- மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 தமிழ் செய்திகள் / சென்னை / TNPL போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி... கிரிக்கெட் கோச் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சி சம்பவம் TNPL போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி... கிரிக்கெட் கோச் எடுத்த விபரீத முடிவு... அதிர்ச்சி சம்பவம் சாமுவேல் ராஜ் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் 24 வயதான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : July 26, 2024, 7:34 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், இளைஞர் ஒருவர் விபரீத முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படுவது வழக்கம். இந்தநிலையில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து இன்று காலை இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையும் படிக்க: தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் விறுவிறுப்பு… துரிதமாக முடிக்க ரயில்வே திட்டம்! விளம்பரம் இந்த சம்பவத்தையடுத்து பரங்கிமலை காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் 24 வயதான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஒரு கிரிக்கெட் பயிற்சியாளராக உள்ளதும், கடந்த 2 வருடங்களாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இவரது உடலுக்கு தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. -—————————- மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chennai , Crime News , TNPL First Published : July 26, 2024, 7:12 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.